குரு அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் எதுவும் ஒன்றும் செய்யாது - இளையராஜா
Aug 4, 2025, 12:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குரு அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் எதுவும் ஒன்றும் செய்யாது – இளையராஜா

Web Desk by Web Desk
Aug 4, 2025, 09:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குருவின் அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் நம்மை வேறு எதுவும் ஒன்றும் செய்யாது என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் சின்மயா மிஷன் சார்பில் குரு ஆராதனா தினவிழா நடைபெற்றது. இதில், பகவத் கீதையின் தமிழ் மொழி பெயர்ப்பு பாடலுக்கு AI மூலம் காட்சிகள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. பாடலில் 125 வரிகளுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

நிகழ்ச்சியில் சின்மயா மிஷனின் சென்னை தலைவர் சுவாமி மித்ரா நந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய இளையராஜா, நமது சிந்தனைகள் ஒரேமாதிரியாக இருப்பதற்கு குருவின் அனுக்கிரகம் வேண்டும் எனவும் அது இருந்தால் வேறு எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை எனவும் கூறினார்.

Tags: ChennaiMusician IlayarajaChinmaya Mission in SethupattuTamil translation of the Bhagavad Gita.music for Bhagavad Gita
ShareTweetSendShare
Previous Post

டாக்டர் ராம் மாதவ் எழுதிய “தி நியூ வேர்ல்ட்” புத்தகம் வெளியீடு!

Next Post

விபத்தில் சிக்கிய முதியவரை மீட்ட நயினார் நாகேந்திரன்!

Related News

மணப்பாறை அருகே இளைஞர்கள் – போலீசார் இடையே மோதல்!

மாமல்லபுரம் : அலைச்சறுக்கு போட்டியை முன்னிட்டு நடைபெற்ற மணல் விழா!

இஸ்ரேல் : பணயக் கைதிகளை மீட்க வலியுறுத்தி மக்கள் போராட்டம்!

பெரு : கடல் கொந்தளிப்பால் கடலில் விழுந்த 50 கண்டெய்னர்கள்!

திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை அளித்த இளைஞர் கைது!

யுவராஜை கைது செய்யக் கோரி கொமதேக நிர்வாகிகள் முற்றுகை போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில் கும்பாபிஷேகங்கள் நடத்துவதில், கார்ப்ரேட் கம்பெனி போல் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை – உயர் நீதிமன்றம்

காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை!

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – திருமூர்த்திமலை அமனலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தது வெள்ளம்!

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை – ஓபிஎஸ் விளக்கம்!

தமிழகத்தில் பீகார் வாக்காளர்கள் சேர்ப்பா? – தேர்தல்ஆணையம் மறுப்பு!

விபத்தில் சிக்கிய முதியவரை மீட்ட நயினார் நாகேந்திரன்!

குரு அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் எதுவும் ஒன்றும் செய்யாது – இளையராஜா

டாக்டர் ராம் மாதவ் எழுதிய “தி நியூ வேர்ல்ட்” புத்தகம் வெளியீடு!

ஓபிஎஸ் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைவது குறித்து காலம்தான் முடிவு செய்யும் – பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கருத்து!

ஆடிப்பெருக்கு – செங்கல்பட்டில் 60 பாரம்பரிய நெல் வகை நாற்று விடும் நிகழ்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies