திருப்பத்தூர் : மாணவன் உயிரிழப்பு- பள்ளியை முற்றுகையிட சென்ற உறவினர்களை தடுத்து நிறுத்திய காவலர்கள்!
Nov 5, 2025, 08:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பத்தூர் : மாணவன் உயிரிழப்பு- பள்ளியை முற்றுகையிட சென்ற உறவினர்களை தடுத்து நிறுத்திய காவலர்கள்!

Web Desk by Web Desk
Aug 4, 2025, 04:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூரில், பள்ளி கிணற்றில் மாணவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிடச் சென்ற உறவினர்களைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

திருப்பத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்றுவந்த மாணவர் முகிலன், பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட பள்ளியை மூட வலியுறுத்தியும், பாதிரியாரைக் கைது செய்யக்கோரியும் மாணவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மேலும், உயிரிழந்த மாணவரின் உடலை வாங்கப் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலேயே உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்த மாணவரின் உறவினர்கள், சம்மந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிடப் போவதாகக் கூறினர்.

இதனால் காவல்துறைக்கும் மாணவரின் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளியை முற்றுகையிடுவதற்காகச் செல்ல முயன்ற உறவினர்களை, கயிற்றினை கொண்டு காவல்துறை தடுத்து நிறுத்தினர்.

Tags: திருப்பத்தூர்Tirupattur: Student found dead - Police stop relatives who went to blockade the school
ShareTweetSendShare
Previous Post

திருச்சி : மதுபோதையில் திமுக நிர்வாகியை தாக்கிய தனிப்படை காவலர்கள்!

Next Post

உத்தரப் பிரதேசம் வெள்ளப்பெருக்கால் 14 மாவட்டங்கள் பாதிப்பு!

Related News

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

திமுகவிற்கு சார் என்றாலும் பயம், S.I.R என்றாலும் பயம் – வினோஜ் பி செல்வம்

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

கோவையில் பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவி மீதே பழி சுமத்தும் திமுக கூட்டணி கட்சி தலைவர் – அண்ணாமலை கண்டனம்!

டிஜிபி பதவி உயர்வு பட்டியல் விவகாரம் – தமிழக அரசின் பதிலை ஏற்க யுபிஎஸ்சி மறுப்பு!

ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது – மாதம்பட்டி ரங்கராஜ்

தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் – ஆற்காட்டில் விழிப்புணர்வு பேரணி!

ஐப்பசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஏற்காடு அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை – பெற்றோர் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies