ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற முதலமைச்சர் தயங்குவது ஏன்? : பாலகிருஷ்ணன் கேள்வி!
Nov 5, 2025, 09:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற முதலமைச்சர் தயங்குவது ஏன்? : பாலகிருஷ்ணன் கேள்வி!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆணவ படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தயங்குவது ஏன் என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்

தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் நாளுக்கு நாள் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது என்று குறிப்பிட்டவர், இளைஞர்களையும், மாணவர்களையும் சாதி ரீதியாக அணி திரட்டுவதே ஆணவக் கொலைக்குக் காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார்.

தலைவர்களைச் சாதி ரீதியாகக் கொண்டாடுவது அதிகரித்து வருகிறது என்றும் ஆணவக் கொலை தடுப்பு சட்டம் இயற்றத் தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.

ஆணவக் கொலைக்கு எதிராகச் சட்டம் இயற்ற முதலமைச்சர் தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பியவர், தமிழகத்தில் பொதுமக்களிடம் காவல் துறையினர் அத்துமீறி வருகின்றனர் என்று பாலகிருஷ்ணன் கூறினார்.

காவல் துறையை மறு பரிசீலனை செய்யத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும்  காவல் துறையினர் அடியாட்கள் போல் செயல்படுவதைத் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags: DMKMK StalinWhy is the Chief Minister hesitant to enact a law against honor killing?: Balakrishnan questionsமுதலமைச்சர் தயங்குவது ஏன்?பாலகிருஷ்ணன் கேள்வி
ShareTweetSendShare
Previous Post

காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரையை உட்கொண்ட இளம்பெண்ணுக்கு உடல்நலம் பாதிப்பு!

Next Post

பிலிப்பைன்ஸ் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

Related News

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

திமுகவிற்கு சார் என்றாலும் பயம், S.I.R என்றாலும் பயம் – வினோஜ் பி செல்வம்

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

கோவையில் பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவி மீதே பழி சுமத்தும் திமுக கூட்டணி கட்சி தலைவர் – அண்ணாமலை கண்டனம்!

டிஜிபி பதவி உயர்வு பட்டியல் விவகாரம் – தமிழக அரசின் பதிலை ஏற்க யுபிஎஸ்சி மறுப்பு!

ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது – மாதம்பட்டி ரங்கராஜ்

தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் – ஆற்காட்டில் விழிப்புணர்வு பேரணி!

ஐப்பசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies