தாலியை கழற்ற சொல்லி ஷார்ஜா அதிகாரிகள் வற்புறுத்தல் : புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா
Sep 21, 2025, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தாலியை கழற்ற சொல்லி ஷார்ஜா அதிகாரிகள் வற்புறுத்தல் : புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா

Web Desk by Web Desk
Aug 5, 2025, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஷார்ஜாவில் இந்தியக் கலாச்சாரம் அவமதிக்கப்படுவதாகப் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான இவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க நாணயங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

பின்னர் வெளிவந்து பேசிய அவர், தான் ஷார்ஜாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் , அங்கு இந்தியக் கலாச்சாரம் அவமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஷார்ஜா அதிகாரிகள் தனது தாலியைக் கழற்றி வைக்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் வேதனை தெரிவித்தார்.

Tags: Sharjah officials forced me to remove my thali: Former Puducherry Minister Chandra Priyankaபுதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூரில் மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ரயில் மறியல் போராட்டம்!

Next Post

அணு ஆயுதங்கள் குறித்து அனைவரும் கவனமாக பேச வேண்டும் – ரஷ்யா

Related News

ஹரியானாவில் நடைபெற்ற விமான சாகச கண்காட்சி – கண்டு வியந்த பார்வையாளர்கள்!

குறுகிய அரசியல் பார்வை உள்ளவர்களே மொழியை பிரச்னையாக மாற்றுகின்றனர் – தர்மேந்திர பிரதான்

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

முதற்கட்ட புல்லட் ரயில் சேவை 2027 டிசம்பர் மாதம் தொடங்கும் – அஸ்வினி வைஷ்ணவ்

நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய ஜிஎஸ்டி விதிமுறை – அத்தியாவசிய பொருட்களின் விலை குறைகிறது!

எச்-1பி விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் – வெள்ளை மாளிகை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அக்டோபர் 11 முதல் மதுரையில் இருந்து தேர்தல் சுற்றுப்பயணம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

பழனி ஆண்டவர் கலை கல்லூரி, தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் – ABVP கண்டனம்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சுதாகர் ரெட்டி மரியாதை!

சென்னையில் சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பு சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டி!

புரட்டாசி மகாளய அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்!

பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை ஒப்படைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஆப்கனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

தவெக தலைவர் விஜய் பொது இடங்களில் மற்ற கட்சி தலைவர்களை ஒப்பிட்டு பேசுவது சரியல்ல – நயினார் நாகேந்திரன்

கோவை அருகே இணைப்பு விழா – நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

H1-B விசாவின் கட்டண உயர்வு இன்று முதல் அமல் – விமான கட்டணங்கள் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies