எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!
Nov 6, 2025, 05:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான எம்.ஆர். காந்தியை கொல்ல முயன்றது தொடர்பான வழக்கில், பயங்கரவாத செயலுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்யது அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த 2013-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட பாஜக மூத்த தலைவரான எம்.ஆர்.காந்தி நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, சிலர் அவரை வெட்டிக் கொல்ல முயன்றனர்.

இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், கடந்த 2019-ல் இடலாக்குடியைச் சேர்ந்த செய்யது அலி நவாஸ் உள்பட 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பயங்கரவாத செயலுக்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செய்யது அலி நவாஸ், பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய நீதிமன்றம், வழக்கைச் செப்டம்பர் 10-ம் தேதிக்கு ஒத்தி‌வைத்தது.

Tags: Attempted assassination of M.R. Gandhi case: Ali Nawaz appears in Nagercoil District Courtஅலி நவாஸ்
ShareTweetSendShare
Previous Post

மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

Next Post

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Related News

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

திருப்பத்தூ : சேதமடைந்த குடிநீர் தொட்டியை உடனே சீரமைக்க வலியுறுத்தல்!

தமிழகத்தில் திமுக அரசுக்குப் பாஜக முடிவுரை எழுதும் – நயினார் நாகேந்திரன்

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை – தமிழகம் முழுவதும் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்!

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

கோட்டை ரயில் நிலையத்திற்கு எலக்ட்ரீசியன் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் சட்டமன்ற தேர்தல் – 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவு!

எனக்கு தமிழ் என்றால் அவ்வளவு பிடிக்கும் – துல்கர் சல்மான்

பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அழிக்கப்படும் என்பதை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார் – ஜெ.பி.நட்டா

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

பசுபிக் கடலில் டிரோன் தாக்குதல் நடத்திய அமெரிக்கா!

சீன அதிபரின் உதவியாளர்களை போல மிமிக்ரி செய்த டிரம்ப்!

உள்நாட்டு விற்பனை 3 கோடியை தாண்டியுள்ளது – மாருதி சுசுகி

நியூயார்க்கில் இறையாண்மையை இழந்து விட்டோம் – டிரம்ப்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies