ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் - பெண் குற்றச்சாட்டு!
Nov 7, 2025, 05:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு அருகே தனக்குச் சொந்தமான நிலத்தின் முன் பக்கத்தில் இருந்த ஓட்டு வீட்டை இரவோடு இரவாக இடித்து தரை மட்டமாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை திமுகவினர் எடுத்துச்சென்றதாகப் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஜெகநாதன் என்பவருக்குச் சொந்தமான ஓட்டு வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டின் பின்பக்கத்தில் உமா சங்கர் என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இதனை திமுகவைச் சேர்ந்த வினோத் என்பவருக்கு விற்பனை செய்ய உமா சங்கர் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இதனையடுத்து, நிலத்தின் முன்பக்கத்தில் உள்ள ஓட்டு வீட்டினை காலி செய்யுமாறு ஜெகநாதனிடம் வினோத் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தன்னுடைய வீட்டில், யாரும் இல்லாத சமயத்தில், இரவோடு இரவாக வீட்டை இடித்துவிட்டு, பணம், நகை உள்ளிட்ட பொருட்களை திமுகவைச் சேர்ந்த உமாசங்கர், வினோத் ஆகியோர் எடுத்துச் சென்றதாக ஜெகநாதனின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags: The woman alleges that the DMK members demolished the house overnightleveled it to the groundand took away the belongings from the house
ShareTweetSendShare
Previous Post

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

Next Post

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

Related News

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

சங்ககிரி அருகே இரு மூதாட்டி கொலை வழக்கு – தேடப்பட்டவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வணங்குவோம் – நயினார் நாகேந்திரன்

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

கோவையில் இளம்பெண் காரில் கடத்தல்? – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies