ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் - பெண் குற்றச்சாட்டு!
Aug 5, 2025, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு அருகே தனக்குச் சொந்தமான நிலத்தின் முன் பக்கத்தில் இருந்த ஓட்டு வீட்டை இரவோடு இரவாக இடித்து தரை மட்டமாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை திமுகவினர் எடுத்துச்சென்றதாகப் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஜெகநாதன் என்பவருக்குச் சொந்தமான ஓட்டு வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டின் பின்பக்கத்தில் உமா சங்கர் என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இதனை திமுகவைச் சேர்ந்த வினோத் என்பவருக்கு விற்பனை செய்ய உமா சங்கர் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இதனையடுத்து, நிலத்தின் முன்பக்கத்தில் உள்ள ஓட்டு வீட்டினை காலி செய்யுமாறு ஜெகநாதனிடம் வினோத் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தன்னுடைய வீட்டில், யாரும் இல்லாத சமயத்தில், இரவோடு இரவாக வீட்டை இடித்துவிட்டு, பணம், நகை உள்ளிட்ட பொருட்களை திமுகவைச் சேர்ந்த உமாசங்கர், வினோத் ஆகியோர் எடுத்துச் சென்றதாக ஜெகநாதனின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags: The woman alleges that the DMK members demolished the house overnightleveled it to the groundand took away the belongings from the house
ShareTweetSendShare
Previous Post

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

Next Post

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

Related News

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies