வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!
Jan 14, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையின் பிரதான பகுதிகளில் ஒன்றான வேளச்சேரிக்கென தனியாகப் பேருந்து நிலையம் இல்லாததது அப்பகுதி மக்களிடையே சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கிய இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாகப் புகார் எழுந்துள்ளது.

உயர்தர சிகிச்சைக்கான மருத்துவமனைகள், கார்ப்பரேட் ஐடி கம்பெனிகள், முன்னணி கட்டுமான நிறுவனங்கள் எனப் பலரும் சங்கமிக்கும் சென்னையின் ஹை கிளாஸ் சிட்டியாகத் திகழ்கிறது இந்த வேளச்சேரி. அத்தகைய வேளச்சேரிக்கு என பிரத்யேக ரயில் நிலையம் இருக்கும் நிலையில், தற்போது வரை அதற்கென தனி பேருந்து நிலையம் இல்லாதது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது

வேளச்சேரியில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக கைவேலி என்ற பகுதியில் கடந்த 1999 ஆம் ஆண்டு தமிழக அரசின் மூலமாகவே இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் ரயில் நிலையம், பணிமனை, தண்டவாளம் ஆகியவை போக சுமார் 22 ஏக்கர் நிலம் தற்போதுவரை காலியாகவே உள்ளது. தினசரி காலையில் விளையாட்டு மைதானமாகவும், இரவு நேரங்களில் சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறும் மைதானமாகவும் இந்த இடம் மாறிவருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிலம் ஒதுக்கியும் அதற்கான எந்தவித பணிகளும் நடைபெறாமல் இருப்பதால், ரயில் நிலையத்தில் இறங்கும் போது விஜயநகர் பேருந்து நிலையத்தை நாட வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் பயணிகள்.

மந்தைவெளி, திருவான்மியூர், வடபழனி உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்திருக்கும் நிலையில்,  வேளச்சேரியில் மட்டும் பேருந்து நிலையம் என்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கானல் நீராகவே காட்சியளிக்கிறது.

நகரமயமாதலின் உச்சத்தை எட்டும் வகையில் வேளச்சேரி பெரிய வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில், அப்பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகளின் ஒன்றான பேருந்து நிலையத்தை அமைத்து அதனைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: பேருந்து நிலையம்People of Velachery in pain: Commuters are suffering due to the lack of a bus standவேதனையில் வேளச்சேரி மக்கள்
ShareTweetSendShare
Previous Post

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

Next Post

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies