கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வர தாமதம் - தாயின் சடலத்தை காரில் எடுத்துச் சென்ற மகன்!
Aug 6, 2025, 12:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வர தாமதம் – தாயின் சடலத்தை காரில் எடுத்துச் சென்ற மகன்!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 09:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வர தாமதமானதால் கோபமடைந்த நபர், சவக்கிடங்குக்குள் வைக்கப்பட்டிருந்த தனது தாயின் சடலத்தை காரில் வைத்து எடுத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த தேவி என்ற மூதாட்டி உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து மூதாட்டியின் உடல் அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீண்ட நேரமாகியும் மூதாட்டியின் உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல, மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தியை ஏற்பாடு செய்து தரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டியின் மகன் சவக்கிடங்குக்குள் சென்று, தனது தாயின் உடலை எடுத்துக்கொண்டு காரில் வைத்து புறப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மூதாட்டியின் உடலுடன் சென்ற நபரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

அப்போது காலதாமதத்தால் ஏற்பட்ட கோபத்தால் தாயின் சடலத்தை எடுத்துச் செல்வதாக அந்நபர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை எச்சரித்த போலீசார் தாயின் சடலத்தை கொடுத்தனுப்பினர். இதனிடையே மூதாட்டியின் சடலத்துடன் கார் மருத்துவமனையில் இருந்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

Tags: ootyNilgirisCoimbatore Government Hospital.man took his mother's body in car
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவராக கிராமத்தில் பணியாற்ற விரும்புவதாக பேட்டி!

Next Post

சென்னையில் கோயிலில் லாக்கரை உடைத்து ரூ. 7 லட்சம் கொள்ளை!

Related News

உளுந்தூர்பேட்டை : போலீசார் மிரட்டல் – முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தற்கொலை!

குஜராத் : காம்பிரா பாலத்தில் சிக்கிக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீட்பு!

ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஜெயராம் சுவாமி தரிசனம்!

சென்னை : பிடாரி அம்மன் கோயிலில் ரூ.7 லட்சம் கொள்ளை – போலீஸ் விசாரணை!

சூதாட்ட செயலி விவகாரம் – ED அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா ஆஜர்!

மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே டாஸ்மாக் மாடல் ஆட்சியில் பாதுகாப்பில்லாத அவல நிலை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பட அப்டேட்!

வசூல் வேட்டையில் தலைவன் தலைவி திரைப்படம்!

நெல்லையில் காதல் தகராறில் 5 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!

ஓமலூர் அருகே மதுபோதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சூறையாடிய இளைஞர்கள்!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்துக்களை தரம் தாழ்த்தி பேசிய திக முன்னாள் நிர்வாகி – கைது செய்ய கோரி புகார் மனு அளித்த இந்து அமைப்பினர்!

அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்க சென்ற பொதுமக்கள் – இனிப்பு கொடுத்து அனுப்பிய திமுகவினர்!

தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை 21 சதவிகிதம் அதிகரிப்பு!

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை விவகாரம் – 5 தனிப்படைகள் அமைப்பு!

நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies