ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தல் -கூடலூரில் 2-வது நாளாக வேலை நிறுத்தம்!
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில், புலி தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக 48 மணி ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில், புலி தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக 48 மணி ...
இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஆலோசனை நடத்தினார். கரூர், நீலகிரி மற்றும் விருதுநகர் ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு வருகை வந்த மத்திய இணை அமைச்சரும், உதகை சட்டமன்ற ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞரை, ராணுவத்தினர் மற்றும் வனத்துறையினர் விடிய விடியப் போராடி பத்திரமாக மீட்டனர். ...
3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு சம்பளத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3வது குழந்தையை பெற்றெடுக்க ...
நீலகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பிளாஸ்டிக் பாக்கெட்களில் பால் விநியோகிப்பதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆவின் நிறுவனத்துக்கு சென்னை ...
இலங்கையிலிருந்து நீலகிரி திரும்பிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கோத்தகிரியில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய ...
உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தின் தனித்துவமிக்க சுற்றுலாத் தளமான நீலகிரி மாவட்டம் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவலநிலையில் காட்சியளிக்கிறது. உலகளவிலான மக்கள் விரும்பி ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த காட்டு யானையை 4 மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் மீட்டனர். குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ...
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுடன் மத்திய இணையமைச்சர் ஜிதின்பிரசாதாவை எல்.முருகன் சந்தித்து பேசினார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் சிறு, குறு தேயிலை ...
கூடலூர் அருகே உலா வரும் காட்டு யானை, குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர், ...
மசினகுடி பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் வயது முதிர்ந்து ...
நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோத்தகிரி அருகேயுள்ள பழங்குடியின கிராமங்களில் சீசன் காரணமாக பலா மரங்களில் பலாப் பழங்கள் காய்த்து ...
கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வர தாமதமானதால் கோபமடைந்த நபர், சவக்கிடங்குக்குள் வைக்கப்பட்டிருந்த தனது தாயின் சடலத்தை காரில் வைத்து எடுத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. ...
நீலகிரியில் பருவம் தவறாமல் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி படுகர் இன மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான படுகர் இன மக்கள் ...
திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
குன்னூர் மார்க்கெட்டில் 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பப்ப்ட்டுள்ளதற்கு மத்திய அமைச்சல் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நீலகிரி மாவட்டம் ...
கோத்தகிரியில் சாலையை கடந்து சென்ற கரடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெறும் காய்கறி கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே ...
கோவை, நீலகிரி, தஞ்சை உட்பட 6 மாவட்டங்களில் மே.6-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், இன்று முதல் அடுத்த ...
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மரவியல் பூங்காவில் அறிவிப்பு பலகை மஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலாத் தலமான இப்பகுதியில் கோடை சீசனை ...
நீலகிரிக்கு செல்ல 6 ஆயிரம் வாகனங்களுக்கான இ-பாஸ் வழங்கும் பணி பகல் 12 மணிக்குள்ளாகவே நிறைவடைந்தது. இதனால், மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், போக்குவரத்து ...
நீலகிரி, கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. நீலகரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் ...
நீலகிரி மாவட்டத்திலுள்ள பூங்காக்களில் திரைப்பட ஷூட்டிங்கள் எடுக்க ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான பூங்காக்கள், புல்வெளிகள், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies