கோவை : காவல் நிலையத்தில் 50 வயதுடைய நபர் தற்கொலை!
Aug 6, 2025, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : காவல் நிலையத்தில் 50 வயதுடைய நபர் தற்கொலை!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை பெரிய கடை வீதியில் உள்ள காவல் நிலையத்தில் 50 வயது நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமசெட்டிபாளையம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வந்தார். அவர் கடந்த சில தினங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர், பெரிய கடை வீதியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தன்னை யாரோ கொலை செய்யத் துரத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் பணியிலிருந்த காவலர், அவர் மனநலம் பாதித்தவர்போல் பேசுவதாகக் கூறி வெளியே அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காவல் நிலையத்தின் மேல் தளத்திற்குச் சென்ற ராஜன், உதவி ஆய்வாளர் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராஜன் காவல் நிலையத்தை நோக்கி ஓடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாகப் பேட்டியளித்த கோவை காவல் ஆணையர், தற்கொலை செய்து கொண்ட நபர், மன அழுத்தத்திலிருந்ததாக தெரிவித்தார்.

அதேபோல் காவல் நிலையத்தில் நடந்தது தற்கொலை தான், லாக்கப் டெத் கிடையாது என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும் காவல் நிலையத்தில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி உதவி ஆய்வாளர் உள்ளிட்ட இருவரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்தும் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

Tags: கோவைதற்கொலைCoimbatore: 50-year-old man commits suicide by hanging himself at the police station
ShareTweetSendShare
Previous Post

மதராஸி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

Next Post

உத்தராகண்ட் சிவனின் சிலையை தொட்டு பாயும் கங்கை!

Related News

பல ஆயிரம் கோடி “அவுட்” : ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பழனி அருகே சிசிடிவி கேமரா மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து : உச்சநீதிமன்றம் உத்தரவு!

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : கைதான 5 காவலர்களிடம் சிபிஐ விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.44,000 மானியம் – கைகொடுக்குமா சீனாவின் புதிய திட்டம்?

புதிய கர்தவ்ய பவன் வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஐசிசி தரவரிசை: டாப் 5ல் இடம்பிடித்த ஜெய்ஸ்வால்!

பஞ்சாப் : ஆக்சிஜன் சிலிண்டர் ஆலையில் வெடி விபத்து – 2 தொழிலாளர்கள் பலி!

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் – ஓவல் இன்விசிபிள்ஸ் அணி வெற்றி!

எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது – நகை பறிமுதல்!

மகனுடன் ஏழுமலையானை வழிபட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்!

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கிய செய்தி நாளிதழ் நகல் வெளியீடு!

உத்தராகண்ட் சிவனின் சிலையை தொட்டு பாயும் கங்கை!

கோவை : காவல் நிலையத்தில் 50 வயதுடைய நபர் தற்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies