கோவை : காவல் நிலையத்தில் 50 வயதுடைய நபர் தற்கொலை!
Jun 15, 2026, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : காவல் நிலையத்தில் 50 வயதுடைய நபர் தற்கொலை!

Murugesan M by Murugesan M
Aug 6, 2025, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை பெரிய கடை வீதியில் உள்ள காவல் நிலையத்தில் 50 வயது நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமசெட்டிபாளையம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வந்தார். அவர் கடந்த சில தினங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர், பெரிய கடை வீதியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தன்னை யாரோ கொலை செய்யத் துரத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் பணியிலிருந்த காவலர், அவர் மனநலம் பாதித்தவர்போல் பேசுவதாகக் கூறி வெளியே அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காவல் நிலையத்தின் மேல் தளத்திற்குச் சென்ற ராஜன், உதவி ஆய்வாளர் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராஜன் காவல் நிலையத்தை நோக்கி ஓடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாகப் பேட்டியளித்த கோவை காவல் ஆணையர், தற்கொலை செய்து கொண்ட நபர், மன அழுத்தத்திலிருந்ததாக தெரிவித்தார்.

அதேபோல் காவல் நிலையத்தில் நடந்தது தற்கொலை தான், லாக்கப் டெத் கிடையாது என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும் காவல் நிலையத்தில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி உதவி ஆய்வாளர் உள்ளிட்ட இருவரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்தும் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

Tags: கோவைதற்கொலைCoimbatore: 50-year-old man commits suicide by hanging himself at the police station
ShareTweetSendShare
Previous Post

மதராஸி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

Next Post

உத்தராகண்ட் சிவனின் சிலையை தொட்டு பாயும் கங்கை!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies