கோவை : காவல் நிலையத்தில் 50 வயதுடைய நபர் தற்கொலை!
Sep 2, 2026, 04:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : காவல் நிலையத்தில் 50 வயதுடைய நபர் தற்கொலை!

Murugesan M by Murugesan M
Aug 6, 2025, 05:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை பெரிய கடை வீதியில் உள்ள காவல் நிலையத்தில் 50 வயது நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமசெட்டிபாளையம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வந்தார். அவர் கடந்த சில தினங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர், பெரிய கடை வீதியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தன்னை யாரோ கொலை செய்யத் துரத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் பணியிலிருந்த காவலர், அவர் மனநலம் பாதித்தவர்போல் பேசுவதாகக் கூறி வெளியே அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காவல் நிலையத்தின் மேல் தளத்திற்குச் சென்ற ராஜன், உதவி ஆய்வாளர் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராஜன் காவல் நிலையத்தை நோக்கி ஓடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாகப் பேட்டியளித்த கோவை காவல் ஆணையர், தற்கொலை செய்து கொண்ட நபர், மன அழுத்தத்திலிருந்ததாக தெரிவித்தார்.

அதேபோல் காவல் நிலையத்தில் நடந்தது தற்கொலை தான், லாக்கப் டெத் கிடையாது என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும் காவல் நிலையத்தில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி உதவி ஆய்வாளர் உள்ளிட்ட இருவரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்தும் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

Tags: கோவைதற்கொலைCoimbatore: 50-year-old man commits suicide by hanging himself at the police station
Share
Tweet
SendShare
Previous Post

மதராஸி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

Next Post

உத்தராகண்ட் சிவனின் சிலையை தொட்டு பாயும் கங்கை!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies