தேசப் பிரிவினை கொடூரங்கள் : 8 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?
Jan 14, 2026, 07:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 8 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Aug 8, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திரம் கிடைக்க இன்னும் ஆறு நாட்களே மிச்சமிருந்த நிலையில் ஹைதராபாத்தில் ரஜாக்கர்களின் வன்முறை வெறியாட்டம் நடந்து கொண்டிருந்தது. தேசப் பிரிவினையில் நடத்தச் சம்பவங்கள் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

முஸ்லீம்களுக்கு அவர்கள் கேட்டப்படி, தனிநாடு கொடுக்கப் பட்டுள்ளது. அவர்கள் ஏன் இந்துக்களைத் தாக்கப் போகிறார்கள் ? ஏன் இப்படி இந்துக்கள் பயந்து சாகிறார்கள்? என யோசித்த காந்தி, தனது மீதி காலத்தைப் பாகிஸ்தானைச் செலவழிக்கப் போகிறேன் என்ற சிந்தனையில்  பாட்னா வந்து சேர்ந்தார்.

அங்கு மாணவர்களுடன் உரையாடினார் காந்தி. தேசப் பிரிவினையில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீதான முஸ்லீம்கள் நடத்தும் வன்முறைகள் பற்றி காந்தி பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சுதந்திர தினத்தை ராட்டை சுற்றிக் கொண்டாடுங்கள் என்றும், கல்லூரிகளைச் சுத்தம் செய்யுங்கள் என்றும் கூறிய காந்தி, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையரின் அராஜகம் அதிகரித்துள்ளதைச் சர்வதேச அளவில் எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

லண்டனில் வசிக்கும் சீக்கியர்கள், ஒரு குருத்துவாரில்  ஒன்று கூடி, பாகிஸ்தானில் சீக்கியர்களுக்கு நடக்கும் கொடுமைகளைத் தடுப்பது எப்படி? என்று ஆலோசனை செய்தனர். சீக்கியர்கள் காப்பாற்றப் படவேண்டும் என்றால், ஒட்டுமொத்த பஞ்சாபும் இந்தியாவுடன் சேரவேண்டும் என்ற தங்கள் விருப்பத்தைக் கோரிக்கையாகப்  பிரிட்டன் பிரதமர் அட்லீயிடம் சமர்ப்பிக்க முடிவெடுத்தனர்.

இதற்கிடையே, ஹைதராபாத் நிஜாம் இந்தியாவுடன் இணைய மறுத்து விட்டதால், அவரது கையாட்கள்  உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்து மாணவர்களை மிரட்டினார்கள். தங்களைத் தாக்க ஆயுதங்களுடன் முஸ்லீம் மாணவர்கள் இருப்பதை அறிந்த இந்து மாணவர்கள் 300 பேர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார்கள்.

இந்து மாணவர்கள் தப்பியதால், நிஜாமின் கையாட்களான ரஜாக்கர்கள், இந்துக்கள் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்துக்களின் வீடுகள்,கடைகள்,என இந்துக்களின் உடைமைகள் அனைத்தும் அடித்து நொறுக்கப் பட்டது. கண்ணில் படும் இந்துக்கள் மீது கொலைவெறி தாக்குதல்கள் நடத்தப் பட்டன. ஹைதராபாத்தில் முஸ்லீம்களால் தாங்கள் சந்தித்து வரும் கொடுமைகளைப் பட்டியலிட்டு, நேருவுக்கும், மவுண்ட்பேட்டனுக்கும் தந்தி அனுப்பினார்கள் அங்கிருக்கும் இந்துக்கள்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் விதர்பா என்னும் தனி மாநிலம் கேட்டு வந்தனர். இருந்தாலும் ஒருங்கிணைந்த மகாராஷ்டிரம் வேண்டும் என்பதில்  பெரும்பாலான மராட்டியத் தலைவர்கள்  உறுதியாக நின்றனர். ஏற்கெனவே  பாகிஸ்தானுடன் ஜோத் பூரை சேர்க்க,பல வாக்குறுதிகளை ஜின்னா அள்ளிக் கொடுத்திருந்தார். ஆனால் அவையெல்லாம் பொய் புரட்டு என உணர்ந்த ஜோத்பூர் அரசர், இந்தியாவுடன் இணையச் சம்மதம் தெரிவித்தார்.

Tags: தேசப் பிரிவினை கொடூரங்கள்ஆகஸ்ட் 194777th independance dayThe horrors of partition: What happened on 8 August 1947?
ShareTweetSendShare
Previous Post

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

Next Post

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் – அமெரிக்க வரி விவகாரம் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies