நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தொழிலாளி பலி!
Aug 9, 2025, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தொழிலாளி பலி!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோத்தகிரி அருகேயுள்ள பழங்குடியின கிராமங்களில் சீசன் காரணமாக பலா மரங்களில் பலாப் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. பலா பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் இந்த கிராமங்கள் அருகே முகாமிட்டுள்ளன.

இந்நிலையில், வாகப்பனை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காரமடை, பணி நிமித்தமாக நேற்று கோத்தகிரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

தனது கிராமத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாததால், அவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள குறுகிய மண்பாதை வழியாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த காட்டு யானை காரமடையை தாக்கி தூக்கி வீசியது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் மற்றும் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Wild elephantsKotagiritribal worker was attacked by a wild elephanttribal worker diedjackfruit treesNilgiris
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவால் சர்வதேச நாடுகளுக்கே பலன் – நியூயார்க் டைம்ஸ்!

Next Post

எதிர்க்கட்சிகளால் மாநிலங்களவையில் 56.49 மணி நேரம் வீண் : மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்

Related News

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை : நீதி கேட்டு மாபெரும் பேரணி – பதற்றம்

சீனாவில் கனமழை : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்!

திருச்சி : போதிய பேருந்து வசதி இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கரூர் : இரு பிரிவை சேர்ந்த சமூகத்தினர் வாழும் பகுதியில் தீண்டாமை சுவர்!

சீனாவில் ஓட்டுநரில்லா தானியங்கி கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

ஈரோடு : அதிகாரிகளை கண்டித்து இலங்கை தமிழர் முகாம் மக்கள் ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்த எம்எல்ஏ தாமோதரன்!

தோனியுடன் பேடல் விளையாடிய அனிருத்!

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

கடற்பாசி வளர்ப்பை ஆய்வு செய்த புதுச்சேரி மீன்வளத்துறை செயலர்!

தூத்துக்குடி : கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து – உயிர்தப்பிய ஓட்டுநர், உதவியாளர்!

நானியின் “தி பாரடைஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 9 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

நாட்டின் மிக நீளமான ‘ருத்ராஸ்த்ரா’ சரக்கு ரயில் அறிமுகம்!

ஈரோடு : கள்ள நோட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண்!

தஞ்சாவூர் : சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை கும்பகோணத்தில் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies