சேதுபாவாசத்திரம் அருகே கால்வாயின் கீழ்குமிழி சீரமைக்கப்படாததால் தண்ணீர் செல்வதில் சிக்கல் : விவசாயிகள் வேதனை!
Aug 9, 2025, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேதுபாவாசத்திரம் அருகே கால்வாயின் கீழ்குமிழி சீரமைக்கப்படாததால் தண்ணீர் செல்வதில் சிக்கல் : விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கால்வாயின் கீழ்குமிழி உடைந்ததால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வீரக்குடி பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கால்வாயின் கீழ்குமிழி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உடைந்து சேதமடைந்தது.

இதனைச் சீரமைக்காததால் மணக்காடு வாய்க்காலுக்குத் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் செல்லாததால் 250 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உடனடியாக கீழ்குமிழியை சீரமைத்து தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: விவசாயிகள் வேதனைFarmers are suffering due to the lack of repair of the lower part of the canal near Sethubavasatra
ShareTweetSendShare
Previous Post

ட்ரம்பின் வர்த்தகப் போர் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா – சரியும் பொருளாதாரம்!

Next Post

உத்தராகண்ட் : துப்பட்டாவை கிழித்து முதல்வருக்கு ராக்கி கட்டிய பெண்

Related News

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

திருச்சி : இளைஞரை தாக்கிய கஞ்சா போதை சிறுவர்கள்!

திருச்சி : காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

முன்பகை காரணமாக திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

திருச்சி : போதிய பேருந்து வசதி இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 10 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

நடிகை டாப்ஸி பகிர்ந்த வீடியோ – சமூக வலைத்தளங்களில் வைரல்!

விமானிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த முடிவு – ஏர் இந்தியா

இமாச்சலப்பிரதேசம் : பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை : நீதி கேட்டு மாபெரும் பேரணி – பதற்றம்

சீனாவில் கனமழை : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்!

கரூர் : இரு பிரிவை சேர்ந்த சமூகத்தினர் வாழும் பகுதியில் தீண்டாமை சுவர்!

சீனாவில் ஓட்டுநரில்லா தானியங்கி கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

ஈரோடு : அதிகாரிகளை கண்டித்து இலங்கை தமிழர் முகாம் மக்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை : மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்த எம்எல்ஏ தாமோதரன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies