நாமக்கல் : 20 ஆண்டுகளுக்கு மேலாக தனிநபர்களால் சாலை ஆக்கிரமிப்பு - மக்கள் வேதனை!
Sep 30, 2025, 05:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : 20 ஆண்டுகளுக்கு மேலாக தனிநபர்களால் சாலை ஆக்கிரமிப்பு – மக்கள் வேதனை!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 02:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சாலையை ஆக்கிரமித்து தனிநபர்கள் கம்பி வேலி அமைத்துள்ளதால் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

குமாரபாளையம் அடுத்த களியனூரில் மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை 20 ஆண்டுகளாகத் தனி நபர்கள் சிலர் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் விவசாய நிலங்களுக்கு இடு பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் 3 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து  மக்களுடன் முதல்வர், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று மனு அளித்தும் அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தங்களை அலைக்கழிப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags: மக்கள் வேதனைNamakkal: Road encroachment by individuals for over 20 years - people are suffering
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேசம் : இடிந்து விழுந்த சுற்றுச் சுவர் – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்!

Next Post

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்த முயற்சி!

Related News

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies