காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!
Sep 27, 2025, 08:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வணிக நிறுவனங்கள் தங்களின் பெயர் பலகையில் தமிழில் வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதாகத் தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையை முழுமையாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ், தமிழ் என முழங்கும் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர் இன்றளவும் ஆங்கிலத்தில் தான் வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் வைக்கப்படும் அனைத்து பெயர்ப் பலகைகளும் தமிழில் மட்டுமே வைக்க வேண்டுமெனத் தமிழ் ஆர்வலர்கள் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் வரை தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டியது கட்டாயம் என அறிவித்த தமிழக அரசு, அதற்கான எந்தவித முன்னெடுப்பையும் எடுக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது .

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையின் படி ஒவ்வொரு வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் பெரிய அளவில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளால் இன்றளவும் அனைத்து பெயர்ப்பலகைகளும் ஆங்கிலத்திலேயே காட்சியளிக்கின்றன. பெயரளவிற்காக மட்டுமே ஒரு ஓரத்தில் தமிழில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்

தமிழுக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறும் தமிழக அரசும், அதன் முதலமைச்சரும் தமிழ் பலகையை வைக்க முடியவில்லையா என்ற விமர்சனம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.

தமிழ்வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் இணைந்து அவ்வப்போது ஆய்வு நடத்துவதோடு, தமிழில் பெயர் பலகையை வைக்க மறுக்கும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசின் உத்தரவு முழுமையாக அமலுக்கு வரும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும்  எழுந்துள்ளது.

Tags: today newstn news todayGovernment order in the air: Complaint about Tamil missing from name boards
ShareTweetSendShare
Previous Post

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

Next Post

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

Related News

அடிப்படை வசதிகள் இல்லாத அவலம் : உதகையில் சீரழிந்து வரும் சுற்றுலா தளங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பிறந்த நாள் – வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கிய நயினார் நாகேந்திரன்!

இந்திய மூதாட்டியை கொடுமைப்படுத்திய குடியுரமை அதிகாரிகள் : தவித்த வாய்க்கு தண்ணீர் தராத அவலம் – சிறப்பு கட்டுரை!

தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார்  புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

ஓமலூரில், பேரூராட்சி கடைகள் திமுகவினருக்கு மட்டும் வழங்கப்படுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!

தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழா – கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரார்த்தனை தாய்நாட்டின் மீதான பக்தியின் வெளிப்பாடு – மோகன் பகவத்

சூரத்தில் புல்லட் ரயில் நிலைய முன்னேற்ற பணிகள் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!

புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் – பிரதமர் மோடி

காரமடை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கைது!

சென்னையில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் – ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!

நாமக்கல் நகரில் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற காலி ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் – எச்சரித்து அனுப்பிய போலீசார்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய்யான தகவல் – பாக்.பிரதமருக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

சி. பி. ஆதித்தனார் 121-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies