காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!
Jan 14, 2026, 05:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வணிக நிறுவனங்கள் தங்களின் பெயர் பலகையில் தமிழில் வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதாகத் தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையை முழுமையாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ், தமிழ் என முழங்கும் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர் இன்றளவும் ஆங்கிலத்தில் தான் வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் வைக்கப்படும் அனைத்து பெயர்ப் பலகைகளும் தமிழில் மட்டுமே வைக்க வேண்டுமெனத் தமிழ் ஆர்வலர்கள் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் வரை தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டியது கட்டாயம் என அறிவித்த தமிழக அரசு, அதற்கான எந்தவித முன்னெடுப்பையும் எடுக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது .

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையின் படி ஒவ்வொரு வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் பெரிய அளவில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளால் இன்றளவும் அனைத்து பெயர்ப்பலகைகளும் ஆங்கிலத்திலேயே காட்சியளிக்கின்றன. பெயரளவிற்காக மட்டுமே ஒரு ஓரத்தில் தமிழில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்

தமிழுக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறும் தமிழக அரசும், அதன் முதலமைச்சரும் தமிழ் பலகையை வைக்க முடியவில்லையா என்ற விமர்சனம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.

தமிழ்வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் இணைந்து அவ்வப்போது ஆய்வு நடத்துவதோடு, தமிழில் பெயர் பலகையை வைக்க மறுக்கும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசின் உத்தரவு முழுமையாக அமலுக்கு வரும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும்  எழுந்துள்ளது.

Tags: Government order in the air: Complaint about Tamil missing from name boardstoday newstn news today
ShareTweetSendShare
Previous Post

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

Next Post

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies