களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!
Sep 27, 2025, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ண ஜெயந்தி நெருங்கும் நிலையில் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டுள்ள கிருஷ்ணரின் சிலைகளின் விற்பனை களைக்கட்டத் தொடங்கியுள்ளது. கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படும் பூம்புகார் கண்காட்சி குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமே நாடு முழுவதும் வரும் 16 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் அவதரித்த தினத்தைக் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என பல்வேறு பெயர்களில் பொதுமக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தியைச் சிறப்பாகக் கொண்டாட ஏதுவாக கிருஷ்ணர் பொம்மைகள், சிலைகள் மற்றும் பூஜைக்கான பொருட்களும் வாங்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கிருஷ்ண ஜெயந்தியின் மூலம் பொதுமக்களும், கைவினை கலைஞர்களும் பயன்பெறும் வகையில் சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கிருஷ்ண தரிசன திருவிழா எனும் பெயரில் கண்காட்சி தொடங்கியுள்ளது.

16ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் கிருஷ்ணரின் உருவம் கொண்ட பொம்மைகள், பஞ்ச லோகங்கள், பித்தளை, கருப்பு உலோகச் சிலைகள் மற்றும் ஓவியங்கள் என எண்ணற்ற சிற்பங்கள் பொதுமக்களின் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.

ஒரு அடி முதல் மூன்று அடி வரை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணர் சிலைகளுக்கு பத்து சதவிகிதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலைகளின் விலை குறைந்த பட்சமாக 130 ரூபாயாகவும் அதிகபட்சமாக 10 ஆயிரம் வரையிலும் விற்கப்படுகின்றன.

கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் அதே வேளையில் சிலைகள் மற்றும் சிற்பங்களை வடிவமைக்கும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் நடைபெறும் இந்த பூம்புகார் கண்காட்சி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: Weeding Krishna Jayanti: Idols for sale in many different formsகளைகட்டும் கிருஷ்ண ஜெயந்திkrishna jayanthi festivelkrishna jayanthi day
ShareTweetSendShare
Previous Post

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

Next Post

தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!

Related News

தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார்  புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

ஓமலூரில், பேரூராட்சி கடைகள் திமுகவினருக்கு மட்டும் வழங்கப்படுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!

தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!

சென்னையில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் – ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!

நாமக்கல் நகரில் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற காலி ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் – எச்சரித்து அனுப்பிய போலீசார்!

சி. பி. ஆதித்தனார் 121-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

காரமடை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கைது!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய்யான தகவல் – பாக்.பிரதமருக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

கன்னியாகுமரியில் தொடர் மழை – குழித்துறை சப்பாத்து பாலத்தில் 3-வது நாளாக போக்குவரத்து தடை!

சிதம்பரத்தில் கொதிக்கும் பாதாம் பாலை கடை ஊழியரின் முகத்தில் ஊற்றிய ரவுடி கைது!

சொன்னபடியே ஜிஎஸ்டி வரியை குறைத்த மோடி அரசு – நயினார் நாகேந்திரன்

மதுரை அருகே கிராவல் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் தொடர் போராட்டம்!

வங்கிக்கணக்கை ரத்து செய்ய கூறிய வாடிக்கையாளர் – ஆள் வைத்து தாக்கிய மேலாளருக்கு போலீஸ் வலை வீச்சு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள்? – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்!

பிரம்மோற்சவ விழா – ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதி புறப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies