கவுன்சிலர்கள் போன் செய்து தூய்மை பணியாளர்களை மிரட்டியதாக குற்றச்சாட்டு!
Nov 12, 2025, 07:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கவுன்சிலர்கள் போன் செய்து தூய்மை பணியாளர்களை மிரட்டியதாக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ரிப்பன் மாளிகையின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை கவுன்சிலர்கள் போன் செய்து மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையின் வெளியே 9-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் சுரேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யும் விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தேர்தல் வாக்குறுதியின்படி முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த சுரேஷ், கவுன்சிலர்கள் போன் செய்து தூய்மை பணியாளர்களை மிரட்டுவதாகவும் கூறினார்.

தூய்மை பணியாளர்களுக்கு 23 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்குப் பதிலாக 16 ஆயிரம் ரூபாய் தான் தரப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுக் கௌரவப்படுத்துவதாகக் கூறுவதைத் தவிர்த்து, பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Tags: தூய்மை பணியாளர்கள்சென்னை ரிப்பன் மாளிகைAllegations that councilors threatened sanitation workers by calling
ShareTweetSendShare
Previous Post

டெல்லி : சுடிதார் அணிந்து சென்ற பெண்ணுக்கு உணவகத்தில் அனுமதி மறுப்பு!

Next Post

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘சிறை’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

Related News

ஆம்னி பேருந்து பிரச்சினை : எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

பண்டிகை காலங்களில் மல்லிகை பூ, விமான டிக்கெட்டின் விலை உயரவில்லையா? – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேள்வி!

சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனை!

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு – 44 பாலங்களை அகற்றும் பணி தீவிரம்!

மதுரை : குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி : பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

அல் ஃபலா பல்கலை.யில் என்ஐஏ விசாரணை கான்பூரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை!

செஞ்சி அருகே சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு – பயணிகள் அவதி!

ஏற்காடு மலைப்பகுதியில் அலை அலையாய் திரண்ட மேக கூட்டங்கள்!

நெல்லை : ரேபிஸ் நோய் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

டிச.17ல் 234 தொகுதிகளிலும் சிறை நிரப்பும் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

நாமக்கல் : கிட்னி திருட்டு விவகாரம் – இடைத்தரகர்களிடம் SIT விசாரணை!

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்!

தவறான பாதைக்கு சென்ற நண்பரை தட்டிக்கேட்ட இளைஞருக்கு கத்திக்குத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies