மத்திய அரசிடமிருந்து கொங்கு பகுதிக்கு மகிழ்ச்சி செய்தி வரும் - அண்ணாமலை உறுதி!
Aug 12, 2025, 10:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அரசிடமிருந்து கொங்கு பகுதிக்கு மகிழ்ச்சி செய்தி வரும் – அண்ணாமலை உறுதி!

Web Desk by Web Desk
Aug 12, 2025, 07:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசிடமிருந்து கொங்கு பகுதிக்கு மகிழ்ச்சிகரமான செய்தி காத்திருக்கிறது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள மண்டபமொன்றில் அத்திக்கடவு நாயகன் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், அடுத்து வரும் பட்ஜெட் அனைத்து விவசாயிகளையும் 5 மடங்கு ஊக்குவிக்கும் வகையில் அமையும் என தெரிவித்தார். பின்னர் கொங்கு பகுதிக்கு மகிழ்ச்சிகரமான செய்தி காத்திருக்கிறது என கூறிய அண்ணாமலை, அதுகுறித்த அறிவிப்பை அதிகாரிகள் வெளியிடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை ஆகஸ்ட் 22-க்குள் செயல்படுத்தாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும், தூய்மை பணியாளர்கள் விவகாரத்திற்கு தீர்வு காண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Tags: annamalaicentral governmentAthikadavu Avinashi projectKongu region.BJP National General Committee member Annamalai
ShareTweetSendShare
Previous Post

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

Next Post

திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை!

Related News

சேலத்தில் முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது கொலைவெறி தாக்குதல் – கோஷ்டி மோதலால் பதற்றம்!

முதல்வரின் ரோட் ஷோவுக்காக பேருந்து நிலையத்தை குப்பை மேட்டிற்கு மாற்றிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு!

U Turn அடித்த ட்ரம்ப்- சீன பொருட்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கை 90 நாட்களுக்கு நிறுத்தம் என அறிவிப்பு!

கொடைக்கானலில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை!

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக விசாரணை – சிபிஐக்கு மாற்ற கோரி மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

நன்னிலம் அருகே தடுப்பணையில் குளித்த 4 இளைஞர்கள் பலி!

வால்பாறை அருகே சிறுவனை கடித்து கொன்ற கரடி – பொதுமக்கள் அச்சம்!

திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை!

மத்திய அரசிடமிருந்து கொங்கு பகுதிக்கு மகிழ்ச்சி செய்தி வரும் – அண்ணாமலை உறுதி!

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? – உயர் நீதிமன்றம் கேள்வி!

கவின் ஆணவ கொலை – வழக்கு சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு இரு நாட்கள் போலீஸ் காவல்!

திருச்சி டிஐஜி வருண்குமார் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

புதிய வருமான வரி மசோதா – மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றம்!

ரஷ்யா – இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவும் : ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies