கொலம்பியாவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைக் கடற்படை போலீசார் கைது செய்தனர்.
கடலோர காவல்படையினர் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போதைப்பொருள் கடத்தி சென்ற படகை காவல்படையினர் துரத்திச் சென்றனர். ஆனால், கடத்தல்காரர்கள் கப்பலைப் படகை நீர்மூழ்க செய்தனர்.
இதனையடுத்து துரிதமாகச் செயல்பட்ட வீரர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.