சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!
Jan 14, 2026, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வீரத்துக்குப் பெயர் பெற்ற தமிழகத்தில்,  தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்து தன்னிகரற்ற  சுதந்திர அடையாளமாக  விளங்கும் மாவீரன் அழகு முத்துக்கோன் பற்றி பார்க்கலாம்.

ஆங்கில ஆட்சிக்கு எதிரான  முதல் சுதந்திர போராளி மாவீரன் அழகு முத்துக் கோன், 1710-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக பணியாற்றினார்.

1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். அதே ஆண்டு தன்னுடைய 22 வயதில் அழகுமுத்துகோன் மன்னராக முடிசூடிக்கொண்டார்.  எட்டயபுரத்திலும் அதனைச் சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் என்ற கான்சாகிப் வந்தனர்.

ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டக்கூடாது என்று முடிவெடுத்த அழகுமுத்துக்கோன், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு வரி வசூலிக்க ஏது உரிமை ?  எனக் கேள்வி கேட்டு கான்சாகிப்புக்கு கடிதம் எழுதினார்.

கடும் கோபமடைந்த கான்சாகிப் தன் படையுடன், பீரங்கி படையையும் சேர்த்துக் கொண்டு எட்டயபுரத்தை முற்றுகையிட்டுத் தாக்கத் தொடங்கினான். மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கும் கான்சாகிப்புக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது.

இறுதியில் மாவீரன் அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்களை  வெட்டிய பிரிட்டிஷ் படை, அவர்களைத் துடிதுடிக்கக் கொன்று குவித்தது. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயின் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில்  மாவீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள். பீரங்கிகள் வெடித்துச் சிதறின.

வெடித்துச் சிதறிய  மாவீரன் அழகுமுத்துக்கோன் உடல் துண்டுகள் ஒரு நார் பெட்டியில் வைத்து சோழாபுரம் கண்மாய் கரையில் எரியூட்டப்பட்டது. அந்த இடத்தில் ஒரு நடுகல் நடப்பட்டு, ஆண்டு தோறும் புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

வீர மரணம் அடைந்தவர்களுக்கான நடுகல் நடப்பட்டு, ஆண்டு தோறும் கட்டாளங்குளம் மக்கள், புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு, பாரத பிரதமர் மோடி தலைமையிலான அரசு நினைவு தபால் தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

Tags: freedom fighter78th independance dayThe symbol of freedom is the beautiful pearl of the hero
ShareTweetSendShare
Previous Post

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Next Post

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies