புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!
Jan 14, 2026, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதத்தின் விடுதலைக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த புரட்சி மாவீரர்களில் ஒருவர் தான்  வாஞ்சி நாதன். அவரின் தேசப்பற்று மற்றும் தியாகத்தைப் பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

1886ம் ஆண்டு செங்கோட்டையில் பிறந்த சங்கரன் என்ற வாஞ்சி நாதன், திருவனந்தபுரத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அரசுப் பணியில் இருந்தார்.

சிறுவயதில் இருந்தே சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றைக் கேட்டுக் கேட்டு, வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் நாட்டை ஆள்வதா? எனக் கொதித்தெழுந்தார்.

தேசத் துரோக வழக்கில், வ.உ.சி,  சுப்பிரமணிய சிவா மற்றும் பத்பநாம ஐயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.

வ.வே.சு.  ஐயரும், தேச பக்த இளைஞர்களும், வ.உ.சிக்கு கொடுமை  இழைத்த ஆஷ் துரையைக் கொலை செய்வதென முடிவு செய்தனர்.

ஜூன், 17, 1911ம் ஆண்டு, ஜூன் 17 ஆம் தேதி,  தம் குழந்தைகளைக் காண, கொடைக்கானலுக்குச் செல்ல  ஆஷ் துரை தமது மனைவியுடன் புறப்பட்டார்.  தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு நேரடியாகச் செல்ல ரயில் வசதி கிடையாது என்பதால் மணியாச்சி வந்து தான் மாற்று ரயிலில் செல்ல வேண்டும்.

மன தைரியத்துடன், முதல் வகுப்பு பெட்டிக்குள் சென்ற வாஞ்சி நாதன், துப்பாக்கியால் ஆஷ் துரையை நேருக்குநேர் நெஞ்சில் சுட்டுக் கொன்றர். பிறகு,ரயில் நிலையத்தில் இருந்த கழிவறைக்குள் சென்று  வாஞ்சி நாதன் தன்னை தானே சுட்டுக் கொண்டு வீரமரணம் அடைந்தார்.

Tags: 79th Independence Day.Revolutionary hero Vanchinathanமாவீரன் வாஞ்சிநாதன்
ShareTweetSendShare
Previous Post

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Next Post

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies