புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!
Nov 15, 2025, 07:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Web Desk by Web Desk
Aug 14, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதத்தின் விடுதலைக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த புரட்சி மாவீரர்களில் ஒருவர் தான்  வாஞ்சி நாதன். அவரின் தேசப்பற்று மற்றும் தியாகத்தைப் பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

1886ம் ஆண்டு செங்கோட்டையில் பிறந்த சங்கரன் என்ற வாஞ்சி நாதன், திருவனந்தபுரத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அரசுப் பணியில் இருந்தார்.

சிறுவயதில் இருந்தே சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றைக் கேட்டுக் கேட்டு, வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் நாட்டை ஆள்வதா? எனக் கொதித்தெழுந்தார்.

தேசத் துரோக வழக்கில், வ.உ.சி,  சுப்பிரமணிய சிவா மற்றும் பத்பநாம ஐயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.

வ.வே.சு.  ஐயரும், தேச பக்த இளைஞர்களும், வ.உ.சிக்கு கொடுமை  இழைத்த ஆஷ் துரையைக் கொலை செய்வதென முடிவு செய்தனர்.

ஜூன், 17, 1911ம் ஆண்டு, ஜூன் 17 ஆம் தேதி,  தம் குழந்தைகளைக் காண, கொடைக்கானலுக்குச் செல்ல  ஆஷ் துரை தமது மனைவியுடன் புறப்பட்டார்.  தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு நேரடியாகச் செல்ல ரயில் வசதி கிடையாது என்பதால் மணியாச்சி வந்து தான் மாற்று ரயிலில் செல்ல வேண்டும்.

மன தைரியத்துடன், முதல் வகுப்பு பெட்டிக்குள் சென்ற வாஞ்சி நாதன், துப்பாக்கியால் ஆஷ் துரையை நேருக்குநேர் நெஞ்சில் சுட்டுக் கொன்றர். பிறகு,ரயில் நிலையத்தில் இருந்த கழிவறைக்குள் சென்று  வாஞ்சி நாதன் தன்னை தானே சுட்டுக் கொண்டு வீரமரணம் அடைந்தார்.

Tags: 79th Independence Day.Revolutionary hero Vanchinathanமாவீரன் வாஞ்சிநாதன்
ShareTweetSendShare
Previous Post

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Next Post

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

Related News

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies