திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் - சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!
Aug 15, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

Web Desk by Web Desk
Aug 15, 2025, 09:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் ஒன்றை  சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்க உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர்! நிறைவேற்றப்படாத திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தி “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” என்ற கேள்வித் தொடரை எனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கவிருக்கிறேன். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என மார்தட்டும் ஸ்டாலின்  மறந்து போன முக்கியமான 100 தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 12 நாட்களாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கூறி அமைதியான வழியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களின் மீது இரவோடு இரவாக அடக்குமுறையை ஏவியுள்ள திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நீங்கள் ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கொடுத்த வாக்குறுதியைத் தானே நிறைவேற்றக் கேட்கிறோம் என்ற கேள்விக்கு, அமைச்சர் சேகர்பாவு அப்படி ஒரு வாக்குறுதியைத் திமுக கொடுக்கவேயில்லை என நாகூசாமல் பதிலளித்திருக்கிறார்.

ஆகவே, இத்தொடரின் பிள்ளையார் சுழியாக, நம் நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று இரவு பகல் பாராமல் உழைத்த அந்த மக்களின் வாக்குகளைப் பெற்றிட அளிக்கப்பட்ட, இன்று வரை நிரைவேற்றப்படாத ஒரு வாக்குறுதியை முன்வைத்து தொடங்குவோம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதோ திமுக-வின் தேர்தல் அறிக்கையிலுள்ள வாக்குறுதி எண். 285! இதை அதிக அளவில் மக்களிடையே எடுத்துரைக்க பாஜகதொண்டர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! விரைவில் மற்றொரு காற்றில் பறந்த வாக்குறுதியோடு உங்களை சந்திக்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

Tags: DMKTamil Nadu BJP state president Nayinar Nagendran“சொன்னீங்களேசெஞ்சீங்களா?DMK’s lies.
ShareTweetSendShare
Previous Post

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

Next Post

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

Related News

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies