சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!
Aug 15, 2025, 07:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

Web Desk by Web Desk
Aug 15, 2025, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுவாமிமலை முருகன் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட அடுக்குமாடி விடுதியை 4 ஆண்டுகளாகப் பூட்டியே வைத்திருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

வைகாசி, கார்த்திகை போன்ற முருகனுக்கு உகந்த விசேஷ நாட்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வருகை தருகிறார்கள்.

வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு போதிய தங்குமிட வசதி இல்லாததால், சாலை ஓரங்களிலும் கோயில் படி திட்டுகளிலும் தங்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயில் வளாகத்தில் படுத்து இருந்த பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி விரட்டியடித்த நிகழ்வு சர்ச்சையைக் கிளப்பியது. இப்படிப்பட்ட சூழலில் சென்னையைச் சேர்ந்த பி.எஸ் சுப்பிரமணியம் என்ற உபயதாரர் ஒருவர், பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 16 அறைகளுடன் கூடிய விடுதியைச் சுவாமிமலைக்கு 2022ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி தானமாக வழங்கினார்.

அறநிலையத்துறை அலட்சியத்தால் 4 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் உள்ள அந்த விடுதி கட்டிடம் தற்போது செடி, கொடிகள் மண்டி, மரங்கள் முளைத்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகப் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags: சுவாமிமலை முருகன் கோயில்The hostel donated to Swamimalai is closedஅவலம்
ShareTweetSendShare
Previous Post

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Next Post

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

Related News

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies