நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர்!
Oct 2, 2025, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர்!

Web Desk by Web Desk
Aug 16, 2025, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில் தனியார் மருத்துவமனையில் பெயிண்ட் அடிக்கும்போது கிரேன் சரிந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாமக்கல் – திருச்சி சாலையில் நாகராஜபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் எருமபட்டியைச் சேர்ந்த சுகுமார், ஜோதி, முகேஷ் கண்ணன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

மருத்துவமனையின் 4வது மாடியில் கிரேன் மூலம் 3 தொழிலாளர்களும் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து மின்கம்பி மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், மின்சாரம் தாக்கி சுகுமார், ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், முகேஷ் கண்ணன் படுகாயமடைந்தார்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முகேஷ் கண்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags: நாமக்கல்3 people died due to electrocution in Namakkal
ShareTweetSendShare
Previous Post

ஆந்திரா : அரசு பேருந்தை ஓட்டிய பாலையா!

Next Post

அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த ஃபோர்டு முஸ்டாங் கார் ஏற்படுத்திய கோர விபத்து!

Related News

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைது!

Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி – ஸ்ரீதர் வேம்பு தகவல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது – மோகன் பகவத் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies