நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர்!
Nov 17, 2025, 07:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர்!

Web Desk by Web Desk
Aug 16, 2025, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில் தனியார் மருத்துவமனையில் பெயிண்ட் அடிக்கும்போது கிரேன் சரிந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாமக்கல் – திருச்சி சாலையில் நாகராஜபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் எருமபட்டியைச் சேர்ந்த சுகுமார், ஜோதி, முகேஷ் கண்ணன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

மருத்துவமனையின் 4வது மாடியில் கிரேன் மூலம் 3 தொழிலாளர்களும் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து மின்கம்பி மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், மின்சாரம் தாக்கி சுகுமார், ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், முகேஷ் கண்ணன் படுகாயமடைந்தார்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முகேஷ் கண்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags: நாமக்கல்3 people died due to electrocution in Namakkal
ShareTweetSendShare
Previous Post

ஆந்திரா : அரசு பேருந்தை ஓட்டிய பாலையா!

Next Post

அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த ஃபோர்டு முஸ்டாங் கார் ஏற்படுத்திய கோர விபத்து!

Related News

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

நாமக்கல் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெர்மனி : பாரம்பரியமாக நடைபெறும் ஆடுகள் அழைத்து செல்லப்படும் நிகழ்வு!

சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு : 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு!

ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி!

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்!

துபாய் விமான கண்காட்சி – ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்பு!

கேரளா : பாலத்தின் இடைவெளியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்!

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது – ராணுவ தளபதி உபேந்திர திவேதி

பிரான்ஸில் தொடங்கியது ‘கருடா’ வான் பாதுகாப்பு பயிற்சி!

வாணியம்பாடி அருகே பள்ளிவாசலில் பயில வந்த மாணவர்களை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்!

உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் குழந்தைகள் தவிப்பு – உதவிய கிராம மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies