நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர்!
Mar 19, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர்!

Murugesan M by Murugesan M
Aug 16, 2025, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில் தனியார் மருத்துவமனையில் பெயிண்ட் அடிக்கும்போது கிரேன் சரிந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாமக்கல் – திருச்சி சாலையில் நாகராஜபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் எருமபட்டியைச் சேர்ந்த சுகுமார், ஜோதி, முகேஷ் கண்ணன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

மருத்துவமனையின் 4வது மாடியில் கிரேன் மூலம் 3 தொழிலாளர்களும் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து மின்கம்பி மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், மின்சாரம் தாக்கி சுகுமார், ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், முகேஷ் கண்ணன் படுகாயமடைந்தார்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முகேஷ் கண்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags: நாமக்கல்3 people died due to electrocution in Namakkal
ShareTweetSendShare
Previous Post

ஆந்திரா : அரசு பேருந்தை ஓட்டிய பாலையா!

Next Post

அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த ஃபோர்டு முஸ்டாங் கார் ஏற்படுத்திய கோர விபத்து!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies