வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை - முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!
Aug 17, 2025, 08:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Aug 17, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதை கண்டித்து போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிறுவனர் ஜெயம் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுமுறை காலங்களில் முறையான வரி செலுத்தி இயக்கினாலும் போக்குவரத்து அதிகாரிகள் வழிப்பறி போன்று வாகனங்களை நிறுத்துகிறார்கள் என்றும், ஒரு டோல்கேட்டில் 1 மணி நேரம் மேலாக காக்க வைக்கின்றனர் என்றும் சாடினார்.

இதனால் பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய அதிகாரிகள் வரும் போது நடைமுறைகள் தெரியாமல் செக்கிங் ஆர்டர் போடுகிறார்கள் என்றும், வெளி மாநிலத்திற்கு செல்லும் போது அதற்கான வரிகளையும் கட்டியுள்ளோம் என்றும், ஆனால்டி அதிகாரிகள் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் சாடினார்.

RTO கட்டண விலையை நிர்ணயிப்பதில்லை என்றும், ஆனால் கட்டணம் நிர்ணயிக்காமல் அதிக கட்டணம் என கூறி அபராதம் விதிக்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

வார நாட்களில் குறைந்த கட்டணத்தில் பேருந்தை இயக்குவதாகவும், அடுத்தக்கட்டமாக போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேவேளையில் பண்டிகை கால விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணமாக சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல 3 மடங்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து பகுதிகளுக்கும் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் ஆம்னி பேருந்துகளை தவிர்த்து அரசு மற்றும் ரயில்களை நாடி வருகின்றனர்.

Tags: Omni Bus Owners Association founder Jayam Pandianprotest against the imposition of fines on Omni buses.omni buses
ShareTweetSendShare
Previous Post

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Next Post

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

Load More

அண்மைச் செய்திகள்

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies