ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை - தேர்தல் ஆணையம் விளக்கம்!
Apr 29, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 17, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்கு திருட்டு என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று இந்திய தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் முறைகேடாக போலி வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை மறுத்த அவர், ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ தேர்தல் ஆணையத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றுதான் என தெரிவித்தார்.
யார் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், தேர்தல் ஆணையம் தனது கடமையில் இருந்து பின்வாங்காது என்றும் உறுதிபடக் கூறினார்.

பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுவதாகக் கூறிய தேர்தல் ஆணையர், வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என்று கண்டித்தார்.
மக்களவை தேர்தலில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்கள், 10 லட்சம் பூத் ஏஜென்டுகள், 20 லட்சம் வாக்குச்சாவடி முகவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும்,
மக்கள் முன்பு வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் பணிகள் நடைபெறும் நிலையில், வாக்கு திருட்டு எவ்வாறு நடைபெறும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்காளர்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தேர்தல் ஆணையம் அனுமதிக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சிறப்பு திருத்த வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவேளை வாக்காளர்கள் நீக்கப்பட்டால், தகுந்த ஆவணங்களை கொடுக்கும் பட்சத்தில் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்றும் கூறினார்.

Tags: fake votersdelhielection commission of indiaChief Election Commissioner Gyanesh Kumar.Election Commission of India condemnedRahul Gandhi alleagation
ShareTweetSendShare
Previous Post

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

Next Post

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies