ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை - தேர்தல் ஆணையம் விளக்கம்!
Jun 15, 2026, 01:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 17, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்கு திருட்டு என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று இந்திய தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் முறைகேடாக போலி வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை மறுத்த அவர், ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ தேர்தல் ஆணையத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றுதான் என தெரிவித்தார்.
யார் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், தேர்தல் ஆணையம் தனது கடமையில் இருந்து பின்வாங்காது என்றும் உறுதிபடக் கூறினார்.

பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுவதாகக் கூறிய தேர்தல் ஆணையர், வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என்று கண்டித்தார்.
மக்களவை தேர்தலில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்கள், 10 லட்சம் பூத் ஏஜென்டுகள், 20 லட்சம் வாக்குச்சாவடி முகவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும்,
மக்கள் முன்பு வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் பணிகள் நடைபெறும் நிலையில், வாக்கு திருட்டு எவ்வாறு நடைபெறும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்காளர்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தேர்தல் ஆணையம் அனுமதிக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சிறப்பு திருத்த வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவேளை வாக்காளர்கள் நீக்கப்பட்டால், தகுந்த ஆவணங்களை கொடுக்கும் பட்சத்தில் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்றும் கூறினார்.

Tags: fake votersdelhielection commission of indiaChief Election Commissioner Gyanesh Kumar.Election Commission of India condemnedRahul Gandhi alleagation
ShareTweetSendShare
Previous Post

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

Next Post

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies