காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ இறுதிக்கட்ட விசாரணை!
Aug 20, 2025, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ இறுதிக்கட்ட விசாரணை!

Web Desk by Web Desk
Aug 20, 2025, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் இன்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நேற்று இறுதிக்கட்ட விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், கடந்த ஜுன் 28-ம் தேதி திருட்டு வழக்கு விசாரணையின்போது தனிப்படை போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து சிபிஐ எஸ்.பி ரஜ்பீர் சிங் மேற்பார்வையில், டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையிலான அதிகாரிகள், ஜூலை 12-ம் தேதி FIR பதிவு செய்து ஜூலை 14-ம் தேதி விசாரணையைத் தொடங்கினர்.

30 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி பல்வேறு ஆவணங்களைச் சேகரித்தனர்.

இந்நிலயில், விசாரணை அறிக்கையை இன்று தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நேற்று சிபிஐ அதிகாரிகள் திருப்புவனம் காவல் நிலையத்தில் இறுதிக்கட்ட விசாரணையில் ஈடுபட்டனர்.

Tags: காவலாளி அஜித் குமார் கொலைமடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார்CBI final stage of investigation in the murder case of guard Ajith Kumarசிபிஐ இறுதிக்கட்ட விசாரணை
ShareTweetSendShare
Previous Post

சின்சினாட்டி டென்னிஸ் – அல்காரஸ் சாம்பியன்!

Next Post

ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி : வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர்!

Related News

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

ஜோர்டான் : பெட்ராவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

பாக். விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை – நவாஸ் ஷெரீப்பின் உதவியாளர் நஜாம் சேதி

அமெரிக்காவில் இந்திய முறைப்படி வணக்கம் வைத்த இத்தாலி பிரதமர் : வீடியோ வைரல்!

கள்ளக்குறிச்சி : புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை மாற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆஸ்திரேலியா : பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்த வீரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய தூதுக்குழுவின் ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப கட்டணம் வசூல்!

கோவை : ஆற்றுப் பால தடுப்பு சுவரில் ஏறி இளைஞர் அட்டகாசம் – போலீசார் விசாரணை!

செங்கல்பட்டு : சிலம்ப யுக்திகளை செய்துகாட்டி அசத்திய வெளிநாட்டு தற்காப்பு கலைஞர்கள்!

இந்தோனேசியா : சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்த முதலை!

திருவள்ளூர் – நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

ரயில் பாதையில் சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் உற்பத்தி : இந்திய ரயில்வே

ராமநாதபுரம் : மது அருந்திவிட்டு அதிவேகமாக ஆட்டோ ஓட்டும், ஓட்டுநர்கள் – பொதுமக்கள் அச்சம்!

நெல்லை : அரசு மருத்துவமனை மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த அவலம்!

காஞ்சிபுரம் : 6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றவர் கைது!

தாய்லாந்து : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies