நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!
Aug 20, 2025, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

Web Desk by Web Desk
Aug 20, 2025, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தொடர்பாக ராகுல் காந்தியிடம் தவறான தரவுகளை வழங்கியதாகத் தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார் தொலைக்காட்சி நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவை தொகுதியான மகாதேவபுரா வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராகுல் காந்தி அண்மையில் குற்றம்சாட்டினார்.

மேலும், மகாராஷ்டிராவில் நடந்த மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலிலும் மோசடி நிகழ்ந்திருப்பதாக ராகுல் காந்தி கூறினார்.

இதற்கு ஆதாரமாக சிஎஸ்டிஎஸ் எனப்படும் வளர்ந்து வரும் சமூகங்கள் குறித்த ஆய்வு மையத்தின் தலைவரான தேர்தல் ஆய்வாளர் சஞ்சய்குமார் வெளியிட்டிருந்த புள்ளி விபரங்களையும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி வெளியிட்ட புள்ளி விபரங்கள் அனைத்தும் பிழையானவை எனத் தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

பிழையான புள்ளி விபரங்களை வெளியிட்டதற்காகத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் சஞ்சய்குமார் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். ஆங்கில தொலைக்காட்சி நேரலையில் சஞ்சய்குமார் மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: கர்நாடகாபெங்களூருElection analyst Sanjay Kumar publicly apologized liveதேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்
ShareTweetSendShare
Previous Post

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

Next Post

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

Related News

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !

உத்தரப்பிரதேசம் : ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies