மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!
Oct 6, 2025, 11:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Web Desk by Web Desk
Aug 20, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். மகாராஷ்டிரா மக்களுக்கு அத்தகைய செல்வத்தை வழங்குவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறது அம்மாநில அரசு.

நல்ல படிப்பும் நல்ல மருத்துவமும் COSTLY ஆகிவிட்ட காலத்தில் SONOGRAPHY, X-RAY, ECG, CT SCAN, MRI, DIALYSIS போன்றவற்றை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி.

மக்களின் உடல்நலனைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட மருத்துவமனைகள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள சுகாதார நிலையங்களிலும் CT SCAN, MRI போன்ற உயர் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இத்தகைய திட்டங்களால் மருத்துவத்துக்குச் செலவழிக்கும் தொகையில் 70 விழுக்காட்டைச் சேமிக்கலாம்.

கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. புதிதாகக் கட்டப்பட்டு வரும் மருத்துவமனைகளில் பணிகள் எந்தளவுக்கு நிறைவடைந்துள்ளன என்பதைக் கண்காணிக்கத் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் கட்டுமானப் பணிகளை விரைவுப்படுத்துவதோடு தரத்தையும் உறுதிப்படுத்த முடியும்.  மாரடைப்பால் திடீரென சுவாசம் நின்றுவிட்டால் வழங்கப்படும் CPR சிகிச்சை குறித்து மருத்துவப் பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பாகச் சேவையாற்றும் ஊழியர்களைக் கவுரவிக்கவும் மகாராஷ்ட்ரா அரசு தவறவில்லை. NURSING HOME-களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கும் திட்டத்தையும் தேவேந்திர பட்னாவிஸ் அரசு தொடங்கியுள்ளது. MAHATMA JYOTIRAO PHULE JAN AROGYA YOJANA என்ற காப்பீட்டுத் திட்டத்தையும் அரசு விரிவுப்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் மூலம் கிராமப்புறங்களில் TB நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

5 குடும்பங்களை கண்காணிக்க ஒரு மாணவர் என்ற அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு இந்தப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் மகாராஷ்ட்டிர மக்களின் உடல்நலத்தைப் பேண நடவடிக்கை எடுத்து வருகிறது பா.ஜ.க. அரசு.

Tags: மகாராஷ்டிராMaharashtra is struggling in the medical fieldமருத்துவத் துறை
ShareTweetSendShare
Previous Post

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

Next Post

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

Related News

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

Load More

அண்மைச் செய்திகள்

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies