பேரிடர் மேலாண்மை - முன்னேறும் மகாராஷ்டிரா!
Mar 15, 2026, 05:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

Murugesan M by Murugesan M
Aug 20, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்டுதோறும் பெருமழையின்போது மகாராஷ்டிரா மாநில மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில், அம்மாநில பேரிடர் மேலாண்மையைத் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு மேம்படுத்துகிறது. அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

ஆண்டுதோறும் மகாராஷ்டிரா மாநிலம் பெருமழையைச் சந்திப்பது வாடிக்கை. மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும். லட்சக்கணக்கான மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாவார்கள். பேருந்து, ரயில், விமானம் என அனைத்துவிதமான போக்குவரத்தும் பாதிக்கப்படும். இதற்கெல்லாம் முடிவுகட்டுவதற்கான முன்மொழிவை முன்னெடுத்திருக்கிறது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. அரசு.

மாநில அளவில் அவசரக்கால செயல்பாட்டு மையம் தொடக்கம், மாவட்டங்களில் உள்ள EMERGENCY OPERATION CENTER-களை நவீனப்படுத்துதல், பேரிடர் மேலாண்மையைக் கற்றுக்கொடுக்கத் தனி கல்வி நிறுவனத்தைத் தொடங்குதல் என மூன்று முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் தேவேந்திர பட்னாவிஸ். பா.ஜ.க. அரசின் இந்த செயல்பாடுகள் விரிவான, ஒருங்கிணைந்த மற்றும் வலுவான பேரிடர் மேலாண்மைக்கு வழிகோலும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்கிறார்கள் வல்லுநர்கள்.

DISASTER MANAGEMENT-க்கென தனி இணையதளமும் ‘AAPATTI SAHAYAK’ என்னும் அலைப்பேசி செயலியும் தொடங்கப்பட்டுள்ளன. அவசரக்கால செயல்பாட்டு மையம் நவீனப்படுத்தப்படுவதை வெறும் தொழில்நுட்ப வளர்ச்சியாக மட்டும் பார்க்கக்கூடாது. பாதுகாப்புடன் கூடிய ஒருங்கிணைந்த மற்றும் விரைவான செயல்பாட்டின் தொடக்கம் இது. விதிகளுக்கு உட்பட்டு உலகத் தரத்துக்கு இணையாக அவசரக்கால செயல்பாட்டு மையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தகவல்களைப் பெறுவதற்கும் கடத்துவதற்கும் தேவையான அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் STATE EMERGENCY OPERATION CENTER-ல் உள்ளன.

அதிக செயல்திறன் கொண்ட கணினிகள், காணொலி மூலம் கலந்துரையாடும் வசதி, ஏராளமான தகவல்களைச் சேமித்து வைக்கும் SERVER-கள், SATELLITE PHONE, WIRELESS கருவிகள், செயற்கைக்கோள் மற்றும் AI தொழில்நுட்பத்துடன் புவியைக் கண்காணிக்கும் வசதி என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இயற்கைப் பேரிடர்களால் உண்டாகும் பாதிப்புகளை நிகழ் நேரத்தில் கண்டறிந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நவீனத் தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவும்.

பேரிடர் காலத்தின் போது மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்படுவதற்காக ‘AAPATTI SAHAYAK’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் உதவி தேவைப்படும் மக்கள், SOS வசதியைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள முடியும். மேலும் புகைப்படம், வீடியோ மற்றும் LOCATION-ஐயும் அனுப்பலாம். இத்தகைய செயல்பாடுகள் மூலம் எதிர்காலத்தில் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.

Tags: மகாராஷ்டிராDisaster Management - Maharashtra is moving forwardபேரிடர் மேலாண்மை
ShareTweetSendShare
Previous Post

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

Next Post

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies