இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!
Oct 10, 2025, 07:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 22, 2025, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026 தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர்,தமிழரான அப்துல் கலாமை நாட்டின் முதல் குடிமகன் பதவியில் அமர்த்தி அழகு பார்த்ததாகவும் மாநிலங்களவை தலைவராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வீற்றிருப்பார் என தெரிவித்தார்.

தமிழ் மண், மக்கள், மொழி, பண்பாடு என அனைத்தையும் பாதுகாத்தவர் பிரதமர் மோடி என்றும், திருக்குறளை 13-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து தமிழுக்கு பிரதமர் பெருமை சேர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தேடித்தேடி அழித்ததாக தெரிவித்த அவர், ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும் கூறினார்.

பதவி பறிப்பு மசோதாவை கருப்பு சட்டம் எனக்கூற முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை என்றும், பிரதமர், முதலமைச்சர் என யாராக இருந்தாலும் ஊழல் செய்தால் சிறைக்கு செல்ல வேண்டுமென அவர் கூறினார்.

சிறையில் இருப்பவர்கள் ஆட்சியாளர்களாக இருக்க முடியுமா? என பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜியை அவர் கோடிட்டு காட்டினார்.

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக எனவும், திமுக ஆட்சியாளர்கள் ஏராளமான ஊழல் செய்து கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என இண்டி கூட்டணி விரும்புகிறது என்றும், உதயநிதி தமிழக முதல்வராக வர வேண்டும் என திமுகவினர் கனவு காண்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால் ஒரு காலத்திலும் ராகுல் காந்தி பிரதமராக ஆக முடியாது என்றும், உதயநிதி முதல்வராக ஆக முடியாது என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.

2026-ல் அதிமுக – பாஜக கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது உறுதி என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டை மேன்மை அடைய செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், திமுக முன்னாள் நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து அமித் ஷாவுக்கு பாஜக நிர்வாகிகள் பிரமாண்ட தாமரை மாலையை அணிவித்து கெளரவித்தனர்..

 

Tags: Operation Sindoornellai BJP booth committee meetingamith shah speechprime minister modihome minister amith shah2026 elections.
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Next Post

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை – உச்ச நீதிமன்றம்

Related News

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

T-DOME வான் பாதுகாப்பு அமைப்பை அறிமுகப்படுத்திய தைவான்!

உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!

மத்தியபிரதேசம் : கணவருக்கு கிட்னி தானமளித்த பெண் – கர்வா சௌத்துக்கு புதுவிளக்கம்!

டெல்லியில் இனவெறி கேலிக்கு உள்ளாக்கப்பட்ட மேகாலயா பெண்!

இந்து பண்டிகையைச் சீர்குலைக்க இத்தனை சதி? – காடேஸ்வரா சுப்ரமணியம்

3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா போர்

போர் நிறுத்த ஒப்புதலை கொண்டாடும் காஸா மக்கள்!

சேலம் : காவல் உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies