மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Aug 24, 2025, 12:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 23, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே சென்னை கண்ணகி நகர் பெண் துப்பவுரவு பணியாளர் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கண்ணகி நகரை சேர்ந்த வரலட்சுமி என்பவர் சென்னை மாநகராட்சியில் துப்பரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் இன்று அதிகாலை கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு தேங்கியிருந்த மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் வரலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சென்ற போலீசார், வரலசுட்மியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்ணகிநகர் சுற்றுவட்டாரப் பகுதியில் பல மின்கேபிள்கள் சேதமடைந்து உள்ளதாகவும் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும் வரலசுட்மியின் உயிரிழப்புக்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணமென குற்றஞ்சாட்டிய அவர்கள், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே உயிரிழந்த தூய்மைப்பணியாளர் வரலட்சுமி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரின் குடும்பத்தாரிடம்
20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மை பணியாளர் வரலட்சுமி குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் எனவும் , தூய்மை பணியாளர் வரலட்சுமியின் கணவருக்கு ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags: chennai corporationKannagi NagarRoyapettah Government HospitalElectricity Board officials.death of a female cleanerVaralakshmi diedChennai
ShareTweetSendShare
Previous Post

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Next Post

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies