இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!
Aug 25, 2025, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

Web Desk by Web Desk
Aug 25, 2025, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. இந்திய வான்வெளிக்குள் நுழையும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் திறன்கொண்ட இந்த அமைப்பு இந்திய படைக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர் இந்தியா தனது ராணுவ பலத்தை மென்மேலும் அதிகரித்து வருகிறது.. அண்மையில் மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில், 5000 கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கும் வல்லமை கெண்ட அக்னி-5 ரக ஏவுகணை சோதனை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. அணு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு பாயும் அக்னி-5 ஏவுகணை பாகிஸ்தானை பதற வைத்தது.

இந்த நிலையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Integrated Air Defence Weapon System எனப்படும் புதிய பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் வான் பாதுகாப்பு அமைப்பானது, மிகக் குறுகிய நேரத்திற்குள் அதிவிரைவாகச் சென்று எதிரி ஏவுகணைகள், உயர்சக்தி லேசர் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தாக்கி அழிக்கவல்லது. இதில், Quick Reaction Surface to Air Missile, Very Short Range Air Defence System மற்றும் Directed Energy Weapon ஆகிய மூன்று விதமான ஆயுதங்கள் உள்ளதால், எதிரியின் வான்வழி தாக்குதல்கள் முறியடிக்கப்படுவதோடு, முக்கிய பகுதிகளைப் பாதுகாக்கவும் பயன்படும்.

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் வெற்றிக்காகப் பாடுபட்ட DRDO, இந்திய ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தத் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்புச் சோதனை, நமது நாட்டுக்குப் பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை நிறுவியுள்ளதாகவும், எதிரியின் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிரான நமது பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது என்றும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய வான் பாதுகாப்பு திறனைப் பலப்படுத்திய ஆகாஷ் ஏவுகணை அமைப்பு பாகிஸ்தான் ட்ரோன்களை அதிக துல்லியத்துடன் தாக்கி அழித்தது. இந்நிலையில், சுயசார்பில் வடிவமைக்க்பபட்ட இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, இந்திய பாதுகாப்பு துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுவதோடு, பாகிஸ்தான், சீனாவுக்கு புதிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: வான் பாதுகாப்பு அமைப்புசிம்ம சொப்பணம்Quick Reaction Surface to Air MissileDirected Energy Weaponindian armydrdo'Very Short Range Air Defence SystemIntegrated Air Defence Weapon System.India's unique air defense system: A nightmare for enemy missiles
ShareTweetSendShare
Previous Post

கருப்புப் பட்டியலுக்குள்தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

Next Post

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

Related News

அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவை நிறுத்தம் : இந்திய அஞ்சல் துறை!

தெலங்கானா : பைக் மீது தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்து!

கர்நாடகா : பெண் பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்ட பூசாரிக்கு அடி, உதை!

இமாச்சல் : கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு!

தெலங்கானா : 5 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன் கைது!

ஹைதராபாத்தில் மின்சாரம் தாக்கி ஒரே வாரத்தில் 10 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கி வைப்பு!

ட்ரீம் 11 உடனான ஒப்பந்தம் ரத்து – பிசிசிஐ

தமிழகத்தின் சாலைகள் வசதிக்காக மத்திய அரசு விடுவித்த நிதி எங்கே? : அண்ணாமலை கேள்வி!

வால்பாறை : முதியவரின் உயிர் காக்க 8 கி.மீ தொட்டிலில் தூக்கி சென்ற மலைவாழ் மக்கள்!

மயிலாடுதுறை அருகே ரசாயன பவுடர் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 10 விநாயகர் சிலைகள் பறிமுதல்!

கிருஷ்ணகிரி : எருது விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்!

கும்பகோணத்தில் குபேர அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகர்!

உத்தரப்பிரதேசம் : மனைவியை குடும்பத்துடன் எரித்து கொன்ற கொடூரம் – கணவனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிப்பு!

செப்டம்பர் 5 முதல் RSS-ன் தேசிய ஒருங்கிணைப்பு கூட்டம்!

பீகார் ஆளுநர் மாளிகையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies