இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!
Jan 14, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

Murugesan M by Murugesan M
Aug 25, 2025, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. இந்திய வான்வெளிக்குள் நுழையும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் திறன்கொண்ட இந்த அமைப்பு இந்திய படைக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர் இந்தியா தனது ராணுவ பலத்தை மென்மேலும் அதிகரித்து வருகிறது.. அண்மையில் மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில், 5000 கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கும் வல்லமை கெண்ட அக்னி-5 ரக ஏவுகணை சோதனை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. அணு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு பாயும் அக்னி-5 ஏவுகணை பாகிஸ்தானை பதற வைத்தது.

இந்த நிலையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Integrated Air Defence Weapon System எனப்படும் புதிய பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் வான் பாதுகாப்பு அமைப்பானது, மிகக் குறுகிய நேரத்திற்குள் அதிவிரைவாகச் சென்று எதிரி ஏவுகணைகள், உயர்சக்தி லேசர் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தாக்கி அழிக்கவல்லது. இதில், Quick Reaction Surface to Air Missile, Very Short Range Air Defence System மற்றும் Directed Energy Weapon ஆகிய மூன்று விதமான ஆயுதங்கள் உள்ளதால், எதிரியின் வான்வழி தாக்குதல்கள் முறியடிக்கப்படுவதோடு, முக்கிய பகுதிகளைப் பாதுகாக்கவும் பயன்படும்.

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் வெற்றிக்காகப் பாடுபட்ட DRDO, இந்திய ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தத் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்புச் சோதனை, நமது நாட்டுக்குப் பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை நிறுவியுள்ளதாகவும், எதிரியின் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிரான நமது பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது என்றும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய வான் பாதுகாப்பு திறனைப் பலப்படுத்திய ஆகாஷ் ஏவுகணை அமைப்பு பாகிஸ்தான் ட்ரோன்களை அதிக துல்லியத்துடன் தாக்கி அழித்தது. இந்நிலையில், சுயசார்பில் வடிவமைக்க்பபட்ட இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, இந்திய பாதுகாப்பு துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுவதோடு, பாகிஸ்தான், சீனாவுக்கு புதிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: India's unique air defense system: A nightmare for enemy missilesவான் பாதுகாப்பு அமைப்புசிம்ம சொப்பணம்Quick Reaction Surface to Air MissileDirected Energy Weaponindian armydrdo'Very Short Range Air Defence SystemIntegrated Air Defence Weapon System.
ShareTweetSendShare
Previous Post

இணையத்தில் வெடித்த விவாதம் : உண்மையான அமுல் கேர்ள் யார்?

Next Post

அதிகரிக்கும் அரசியல் தலையீடு -டிஜிபி நியமனத்தில் குளறுபடி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies