இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!
Aug 7, 2026, 05:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

Murugesan M by Murugesan M
Aug 25, 2025, 08:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. இந்திய வான்வெளிக்குள் நுழையும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் திறன்கொண்ட இந்த அமைப்பு இந்திய படைக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர் இந்தியா தனது ராணுவ பலத்தை மென்மேலும் அதிகரித்து வருகிறது.. அண்மையில் மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில், 5000 கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கும் வல்லமை கெண்ட அக்னி-5 ரக ஏவுகணை சோதனை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. அணு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு பாயும் அக்னி-5 ஏவுகணை பாகிஸ்தானை பதற வைத்தது.

இந்த நிலையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Integrated Air Defence Weapon System எனப்படும் புதிய பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் வான் பாதுகாப்பு அமைப்பானது, மிகக் குறுகிய நேரத்திற்குள் அதிவிரைவாகச் சென்று எதிரி ஏவுகணைகள், உயர்சக்தி லேசர் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தாக்கி அழிக்கவல்லது. இதில், Quick Reaction Surface to Air Missile, Very Short Range Air Defence System மற்றும் Directed Energy Weapon ஆகிய மூன்று விதமான ஆயுதங்கள் உள்ளதால், எதிரியின் வான்வழி தாக்குதல்கள் முறியடிக்கப்படுவதோடு, முக்கிய பகுதிகளைப் பாதுகாக்கவும் பயன்படும்.

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் வெற்றிக்காகப் பாடுபட்ட DRDO, இந்திய ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தத் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்புச் சோதனை, நமது நாட்டுக்குப் பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை நிறுவியுள்ளதாகவும், எதிரியின் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிரான நமது பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது என்றும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய வான் பாதுகாப்பு திறனைப் பலப்படுத்திய ஆகாஷ் ஏவுகணை அமைப்பு பாகிஸ்தான் ட்ரோன்களை அதிக துல்லியத்துடன் தாக்கி அழித்தது. இந்நிலையில், சுயசார்பில் வடிவமைக்க்பபட்ட இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, இந்திய பாதுகாப்பு துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுவதோடு, பாகிஸ்தான், சீனாவுக்கு புதிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: drdo'Very Short Range Air Defence SystemIntegrated Air Defence Weapon System.India's unique air defense system: A nightmare for enemy missilesவான் பாதுகாப்பு அமைப்புசிம்ம சொப்பணம்Quick Reaction Surface to Air MissileDirected Energy Weaponindian army
Share
Tweet
SendShare
Previous Post

இணையத்தில் வெடித்த விவாதம் : உண்மையான அமுல் கேர்ள் யார்?

Next Post

அதிகரிக்கும் அரசியல் தலையீடு -டிஜிபி நியமனத்தில் குளறுபடி!

Related News

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies