பதவி நீக்க மசோதா நாடாளுமன்றத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் - அமித் ஷா திட்டவட்டம்!
Oct 11, 2025, 01:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பதவி நீக்க மசோதா நாடாளுமன்றத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் – அமித் ஷா திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Aug 25, 2025, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு மத்திய உள்துறை அமித்ஷா அளித்த பேட்டியில்,
காங்கிரஸ் கட்சியினர் தங்களது ஆட்சி காலங்களில் ஒழுக்கமாக இருந்திருந்தால் தொடர்ந்து 3 தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

பிரதமரோ, முதலமைச்சரோ அல்லது வேறு எந்த தலைவரோ சிறையில் இருந்து நாட்டை வழிநடத்த முடியுமா என கேள்வி எழுப்பிய அமித்ஷா, அது நமது ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு ஏற்றதா எனவும் வினவினார்.

130வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி பிரதமர், முதலமைச்சர் அல்லது மாநில அரசாங்கத்தின் எந்த தலைவரும் சிறை சென்றால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

பீஹாரில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவுடன் ராகுல் காந்தி நட்பு பாராட்டுவதாக தெரிவித்த அமித்ஷா, இரட்டைவேடம் போடும் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறாது என உறுதிபட கூறினார்.

மேலும், உடல்நலப் பிரச்னையால் தனிப்பட்ட முறையில் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார் என்றும், தமது பதவிக்காலத்தில் அரசியலமைப்பு விதிப்படி தன்கர் சிறப்பாக பணியாற்றினார் எனவும் புகழாரம் தெரிவித்தார்.

ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவுக்கு வேறு காரணங்களைத் தேடுவது சரியல்ல எனவும் அமித்ஷா கூறினார்.

Tags: 30 days jailbjpCongresshome minister amit shahamit shah interviewimpeachment bill
ShareTweetSendShare
Previous Post

விஜயகாந்த் பிறந்தநாள் : தலைவர்கள் வாழ்த்து!

Next Post

ராமேஸ்வரம் கடல் திடீரென உள்வாங்கியது – தரை தட்டிய நாட்டு படகுகள்!

Related News

நாமக்கல் : அரசு பேருந்து ஓட்டுநரை போதையில் தாக்கிய இளைஞர்!

190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல் உயிரினம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!

கரூர் : பெண்ணின் காம்ப்ளக்ஸை ஏமாற்றி அபகரிக்க நினைக்கும் திமுக நிர்வாகி?

நெல்லை : கல்லூரியில் இரு பிரிவுகளாக மோதிக்கொண்ட மாணவர்கள்!

தூத்துக்குடி : ஜாமினில் வெளியே வந்தவர் பழிக்குப் பழியாக கொலை!

ராஜினாமா செய்த 4 நாட்களில் மீண்டும் பிரதமரான லெகோர்னு!

Load More

அண்மைச் செய்திகள்

3வது காதலியை அறிமுகம் செய்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா!

நீலகிரி : உதகை மரவியல் பூங்காவில் நாய்களுக்கு பிரத்யேக பூங்கா!

கனமழை மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வியட்நாம்!

“விஜயபாரதம் தேசிய வார இதழின் தீபாவளி மலர்” வெளியீடு!

திருவண்ணாமலை : பராசக்தி அம்மன் தேர் புனரமைப்பு பணிகள் தீவிரம்!

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேஸ்புக் பக்கம் முடக்கம்!

ஆப்பிரிக்காவில் இளைய தலைமுறைக்கு பண்டைய மொழியை கற்றுக் கொடுக்கும் மூதாட்டி!

கோவையில் மனைவியுடன் பழகியவரை கொலை செய்த கணவன் – போலீசில் சரண்!

மரியாவிடம் நோபல் பரிசை வழங்கும்படி நான் கேட்கவில்லை – அதிபர் டிரம்ப்

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி தற்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies