விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!
Aug 26, 2025, 03:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

Web Desk by Web Desk
Aug 26, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர்ச் சதூர்த்தி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் அதற்கான சிலைகள் தயாரிக்கும் பணியும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. பல்வேறு வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படும் விநாயகர்ச் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

தமிழகம் முழுவதும் விநாயகர்ச் சதூர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும் சென்னையில் கொண்டாடப்படும் விநாயகர்ச் சதூர்த்தி பண்டிகைத் தனித்துவமிக்கதாக திகழ்கிறது. சென்னையில் வீடுகள் மட்டுமல்லாது தெருக்களில் வைத்து வழிபடும் விநாயகர்ச் சிலைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போதே விநாயகர்ச் சதூர்த்திக்கான கொண்டாட்டம் தொடங்கிவிட்ட நிலையில் அதன் ஒருபகுதியாகச் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. சென்னைக் கொசப்பேட்டையில் களிமண், காகிதக் கூழ் ஆகிய எளிதில் கரையக்கூடிய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்படும் சிலைகளுக்கு நடப்பாண்டு வரவேற்பு அதிகரித்துள்ளது.

மண்ணில் இருந்து சிலையை உருவாக்கி, அதனை உலர வைத்து, பளபளக்கும் வண்ணங்கள் அடித்து, கண்களுக்கு உயிரூட்டும் வரையிலான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நுணுக்கமான ஆபரணங்கள், வண்ணமயமான அலங்காரங்கள், கையால் வடிவமைக்கப்பட்ட முக பாவனைகள் எனத் தனித்துவத்துடன் வடிவமைக்கப்படும் ஒவ்வொரு சிலைகளையும் தன்னுடைய கைக்குழந்தைகளைப் போல தயாரிப்பாளர்கள் பாதுகாத்து வருகின்றனர். அனைத்து விதமான சிலைகளின் விற்பனையும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நீரில் எளிதில் கரையக்கூடிய எக்கோ பிரண்ட்லி சிலைகளுக்கே அதிக வரவேற்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கலை, பக்தி, வியாபாரம் ஆகிய மூன்றையும் இணைந்து உருவாக்கும் இந்த விநாயகர்ச் சதூர்த்தி, பக்தர்களுக்கு மட்டுமல்லாமல் சிலைத் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.

ஆண்டுக்கு ஆண்டு பெருகிவரும் நகரமயமாதலின் காரணமாக விநாயகர்ச் சிலைகளை தயாரித்துப் பாதுகாப்பதற்கான போதுமான இடவசதி இல்லாத நிலையில், அதற்கெனத் தனி இடத்தை அரசே ஒதுக்கித்தர வேண்டும் என்ற கோரிக்கைச் சிலை தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்விநாயகர் சதுர்த்தி பண்டிகைGanesha Chaturthi celebration: People are eager to buy colorful idolsHolidayவிநாயகர் சதுர்த்தி
ShareTweetSendShare
Previous Post

சீனா : பரதநாட்டியம் ஆடி அசத்திய 17 வயது சீன மாணவி!

Next Post

கோவை அருகே லாரியில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 2000 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் – ஒருவர் கைது!

Related News

நெகமம் சாலைப்புதூரில் தேவாலயம் கட்ட அனுமதி தரக்கூடாது : விவேகானந்தா சேவா மையம் சார்பில் மனு!

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்ட 8 குழந்தைகளுக்குத் திடீரென வலிப்பு!

சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை உடனே சீரமைக்க வலியுறுத்தல்!

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம் : 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகத்தையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியும் : ஹெச். ராஜா

திண்டுக்கல் மாநகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல் : முன்னாள் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானா : பலரையும் கவரும் பழங்குடியின மக்களின் கைவினை பொருட்கள்!

லண்டன் : இந்திய உணவகத்திற்கு தீ வைத்த 15 வயது சிறுவன் கைது!

வாணியம்பாடி அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்!

மனமகிழ் மன்றங்களில், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்றால் உரிமம் ரத்து – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!

காசா குடியிருப்பு பகுதியை முற்றிலும் தகர்த்த இஸ்ரேல் ராணுவம்!

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

ஸ்பிதி பள்ளத்தாக்கில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்ட மாரத்தான் போட்டி!

கோயம்பேடு மேம்பாலத்தில் பழுதாகி நின்ற மினி பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்ட முடியாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்!

காலை உணவு குளறுபடிகளை வரிசைப்படுத்தினால் சீனப் பெருஞ்சுவர் போதாது – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies