விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!
Apr 29, 2026, 10:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர்ச் சதூர்த்தி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் அதற்கான சிலைகள் தயாரிக்கும் பணியும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. பல்வேறு வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படும் விநாயகர்ச் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

தமிழகம் முழுவதும் விநாயகர்ச் சதூர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும் சென்னையில் கொண்டாடப்படும் விநாயகர்ச் சதூர்த்தி பண்டிகைத் தனித்துவமிக்கதாக திகழ்கிறது. சென்னையில் வீடுகள் மட்டுமல்லாது தெருக்களில் வைத்து வழிபடும் விநாயகர்ச் சிலைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போதே விநாயகர்ச் சதூர்த்திக்கான கொண்டாட்டம் தொடங்கிவிட்ட நிலையில் அதன் ஒருபகுதியாகச் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. சென்னைக் கொசப்பேட்டையில் களிமண், காகிதக் கூழ் ஆகிய எளிதில் கரையக்கூடிய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்படும் சிலைகளுக்கு நடப்பாண்டு வரவேற்பு அதிகரித்துள்ளது.

மண்ணில் இருந்து சிலையை உருவாக்கி, அதனை உலர வைத்து, பளபளக்கும் வண்ணங்கள் அடித்து, கண்களுக்கு உயிரூட்டும் வரையிலான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நுணுக்கமான ஆபரணங்கள், வண்ணமயமான அலங்காரங்கள், கையால் வடிவமைக்கப்பட்ட முக பாவனைகள் எனத் தனித்துவத்துடன் வடிவமைக்கப்படும் ஒவ்வொரு சிலைகளையும் தன்னுடைய கைக்குழந்தைகளைப் போல தயாரிப்பாளர்கள் பாதுகாத்து வருகின்றனர். அனைத்து விதமான சிலைகளின் விற்பனையும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நீரில் எளிதில் கரையக்கூடிய எக்கோ பிரண்ட்லி சிலைகளுக்கே அதிக வரவேற்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கலை, பக்தி, வியாபாரம் ஆகிய மூன்றையும் இணைந்து உருவாக்கும் இந்த விநாயகர்ச் சதூர்த்தி, பக்தர்களுக்கு மட்டுமல்லாமல் சிலைத் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.

ஆண்டுக்கு ஆண்டு பெருகிவரும் நகரமயமாதலின் காரணமாக விநாயகர்ச் சிலைகளை தயாரித்துப் பாதுகாப்பதற்கான போதுமான இடவசதி இல்லாத நிலையில், அதற்கெனத் தனி இடத்தை அரசே ஒதுக்கித்தர வேண்டும் என்ற கோரிக்கைச் சிலை தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: Ganesha Chaturthi celebration: People are eager to buy colorful idolsHolidayவிநாயகர் சதுர்த்திவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்விநாயகர் சதுர்த்தி பண்டிகை
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை : மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இளைஞருக்கு அடி, உதை!

Next Post

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies