திண்டுக்கல் மாநகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல் : முன்னாள் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!
Aug 26, 2025, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல் : முன்னாள் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

Web Desk by Web Desk
Aug 26, 2025, 02:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2015ம் முதல் 2018ம் ஆண்டு வரைத் திண்டுக்கல் மாநகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகக் கூறி முன்னாள் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது

திண்டுக்கல்லில் மாநகராட்சியில் 2015 முதல் 2018 வரையிலான கணக்குகள் தணிக்கைச் செய்யபட்டது.

அதில் குடிநீர் வழங்கல், பாதாளச் சாக்கடை, தொடக்கக் கல்வி ஆகியவற்றில் 17 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

மேலும் அப்போதைய மாநகராட்சி ஆணையர் மனோகர், துணை வருவாய் அலுவலர்  சாரங்க சரவணன் ஆகியோர்ச் சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அக்காலக்கட்டத்தில் பணியில் இருந்த மனோகர், சாரங்க சரவணன், கணேசன், சுவாமிநாதன், நடராஜன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Tags: திண்டுக்கல் மாநகராட்சிCorruption of Rs 17 crore in Dindigul Corporation: Anti-Corruption Department registers case against 5 officials including former commissionerவழக்கு பதிவு
ShareTweetSendShare
Previous Post

வாணியம்பாடி அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்!

Next Post

திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகத்தையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியும் : ஹெச். ராஜா

Related News

செங்கல்பட்டு : திருட முயன்ற நபரை கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்த மக்கள்!

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 கோடி ரூபாய் முறைகேடு!

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்

விசிக பொதுக்கூட்டத்திற்கு பணம் கேட்டு மிரட்டிய விசிகவினர்!

Health Insurance நிறுவனத்தின் முகவர்களுக்காக கூலி படம் ஒளிபரப்பு!

கிருஷ்ணகிரி : விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரங்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

டிரம்பின் 50% வரி விதிப்பு – ஆகஸ்ட் 27 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்!

பிரான்ஸ் : விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்!

60 ஆண்டுகால சேவையை நிறைவு செய்யும் மிக்-21 போர் விமானம்!

காசா மருத்துவமனை தாக்குதலில் 20 பேர் பலி – இஸ்ரேல் பிரதமர் வருத்தம்!

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் – எச்சரித்த இந்தியா!

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 3 மெட்ரிக் டன் எலுமிச்சை பழங்கள் ஏற்றுமதி!

MAKE IN INDIA திட்டம் தற்போது MAKE FOR THE WORLD – பிரதமர் மோடி

மருத்துவ சீட்டுகளில் குறிப்புகள் தலைகீழாக எழுதும் ஊழியர்கள்!

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies