திருவண்ணாமலை அருகே வேங்கிக்கால் பகுதியில் அரவிந்தன் என்ற பக்தர் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடிவில் விநாயகர்ச் சிலைகளை அமைத்து அசத்தியுள்ளார்.
ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யும் நோக்கில் விநாயகர்ச் சீட்டு விளையாடுவது, மருத்துவம் பார்க்கும் விநாயகர், நாணயங்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் உள்ளிட்ட 3 ஆயிரம் வடிவில் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.