பி.எம் ஸ்வநிதி திட்டத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Mar 22, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பி.எம் ஸ்வநிதி திட்டத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாலையோர வியாபாரிகளுக்குக் கடன் வழங்கி உதவும் ((ஆத்மி நிர்பார்)) நிதி திட்டத்தை மறுசீரமைத்து விரிவாக்கம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா காலத்தில் கடும் நெருக்கடிகளைச் சந்தித்த சாலையோர வியாபாரிகளுக்கு உதவுவதற்காக 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் மூலம், இதுவரை
68 லட்சத்திற்கும் அதிகமான சாலையோர வியாபாரிகளுக்கு 13 ஆயிரத்து 797 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 7 ஆயிரத்து 332 கோடி செலவில் 2030ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 50 லட்சம் வியாபாரிகளை இந்தத் திட்டத்தில் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: மத்திய அமைச்சரவை ஒப்புதல்Union Cabinet approves expansion of PM Suvanidi schemeபி.எம் ஸ்வநிதி திட்டத்தை விரிவாக்கம்
ShareTweetSendShare
Previous Post

புஷ்பா 2 பட காட்சிகளின் அடிப்படையில் விநாயகர் சிலை அமைப்பு!

Next Post

பீகாரில் வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்ட ராகுல்காந்தி!

Related News

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடுக்கம் – நயினார் நாகேந்திரன்

இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்கத் தலைவர் பிரதமர் மோடி – அண்ணாமலை புகழாரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வேல்முருகன்!

செஞ்சி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஸ்டாலின் படம் – என்டிஏ கூட்டணி மறியல்!

திருப்பத்தூர் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 4.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

ஹர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்!

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies