பீகாரில் வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்ட ராகுல்காந்தி!
Jun 22, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகாரில் வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்ட ராகுல்காந்தி!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

வாக்காளர் உரிமை என்ற யாத்திரையைக் காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார்.

பீகாரின் தர்பங்காவில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்தப் பேரணியில் முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி உள்ளிடோர்  கலந்து கொண்டனர்.

இதற்காக விமானம் மூலம் பீகார்ச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தியுடன் திறந்த ஜீப்பில் பேரணியாகச் சென்றார். இந்தப் பேரணியில் பீகார் எதிர்க்கட்சித் தலைவர்  தேஜஸ்வி யாதவ், கனிமொழி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதனிடையே, பேரணியின் நிறைவில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ராஜிவ் காந்தி என்று தவறுதலாகக் குறிப்பிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

ஆனால், ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ Youtube சேனலில், ராஜிவ் காந்தி என்பதற்குப் பதிலாக ராகுல் காந்தி என ஸ்டாலின் பேசும் வகையில் Patch work செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags: MK StalinRahul Gandhi holds voter rights rally in Bihar
ShareTweetSendShare
Previous Post

பி.எம் ஸ்வநிதி திட்டத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

அரிய வகை காந்தங்களை வழங்காவிட்டால் 200% வரி – டிரம்ப் மிரட்டல்

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies