தெலுங்கானா மாநிலம் முழுவதும் உரப்பற்றாக்குறை : அதிகாரிகளின் காலில் விழுந்து யூரியாவுக்கு கெஞ்சும் பெண் விவசாயிகள்!
Jan 15, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தெலுங்கானா மாநிலம் முழுவதும் உரப்பற்றாக்குறை : அதிகாரிகளின் காலில் விழுந்து யூரியாவுக்கு கெஞ்சும் பெண் விவசாயிகள்!

ஒரு மூட்டை யூரியாவுக்காக விடிய விடிய தூக்கமின்றி விவசாயிகள் காத்திருக்கும்!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் உரத் தட்டுப்பாடு காரணமாக ஒரு மூட்டை யூரியாவுக்காக விடிய விடிய தூக்கமின்றி விவசாயிகள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் முழுவதும் ஒரு மாதமாக உரத் தட்டுப்பாடு நீடித்து வருவதால் விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்தில் பயிரிட முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு உர விநியோக மையங்களில் அதிகபட்சமாக இரண்டு மூட்டை மட்டுமே யூரியா வழங்கப்படுவதால், விநியோக மையங்கள் முன் இரவு பகல் பாராமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர். மகபூபாபாத் மாவட்டம், டோர்னக்கல் நகரில் உள்ள யூரியா விநியோக மையத்தில் இரவு முதல் காத்திருந்த விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை, பட்டா புத்தகத்தின் நகலை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.

அப்போது, யூரியா உரம் வழங்குவதில் நடைபெற்ற குளறுபடிகள் காரணமாக விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், ஆவேசம் அடைந்த அதிகாரிகள் விவசாயிகளின் ஆவணங்களை அலுவலகத்திற்கு வெளியே வீசி எறிந்துள்ளனர். ஒரு பெண் விவசாயி, அதிகாரியின் காலில் விழுந்து ஒரே ஒரு மூட்டை யூரியா வழங்குமாறு கெஞ்சியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாடு சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஒரே ஒரு மூட்டை யூரியாவுக்காக விவசாயிகள் விடிய விடிய காத்திருப்பது, அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சுவது வேதனை அளிக்கிறது எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க அரசு வழிவகைச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Fertilizer shortage across Telangana: Women farmers fall at the feet of officials and beg for ureaஉரப்பற்றாக்குறைஒரு மூட்டை யூரியா
ShareTweetSendShare
Previous Post

கோவை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆழியார் அணை காட்சி முனையம்!

Next Post

புகார் மனு குறித்து பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!

Related News

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies