தெலுங்கானா மாநிலம் முழுவதும் உரப்பற்றாக்குறை : அதிகாரிகளின் காலில் விழுந்து யூரியாவுக்கு கெஞ்சும் பெண் விவசாயிகள்!
Oct 24, 2025, 08:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தெலுங்கானா மாநிலம் முழுவதும் உரப்பற்றாக்குறை : அதிகாரிகளின் காலில் விழுந்து யூரியாவுக்கு கெஞ்சும் பெண் விவசாயிகள்!

ஒரு மூட்டை யூரியாவுக்காக விடிய விடிய தூக்கமின்றி விவசாயிகள் காத்திருக்கும்!

Web Desk by Web Desk
Sep 1, 2025, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் உரத் தட்டுப்பாடு காரணமாக ஒரு மூட்டை யூரியாவுக்காக விடிய விடிய தூக்கமின்றி விவசாயிகள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் முழுவதும் ஒரு மாதமாக உரத் தட்டுப்பாடு நீடித்து வருவதால் விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்தில் பயிரிட முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு உர விநியோக மையங்களில் அதிகபட்சமாக இரண்டு மூட்டை மட்டுமே யூரியா வழங்கப்படுவதால், விநியோக மையங்கள் முன் இரவு பகல் பாராமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர். மகபூபாபாத் மாவட்டம், டோர்னக்கல் நகரில் உள்ள யூரியா விநியோக மையத்தில் இரவு முதல் காத்திருந்த விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை, பட்டா புத்தகத்தின் நகலை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.

அப்போது, யூரியா உரம் வழங்குவதில் நடைபெற்ற குளறுபடிகள் காரணமாக விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், ஆவேசம் அடைந்த அதிகாரிகள் விவசாயிகளின் ஆவணங்களை அலுவலகத்திற்கு வெளியே வீசி எறிந்துள்ளனர். ஒரு பெண் விவசாயி, அதிகாரியின் காலில் விழுந்து ஒரே ஒரு மூட்டை யூரியா வழங்குமாறு கெஞ்சியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாடு சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஒரே ஒரு மூட்டை யூரியாவுக்காக விவசாயிகள் விடிய விடிய காத்திருப்பது, அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சுவது வேதனை அளிக்கிறது எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க அரசு வழிவகைச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Fertilizer shortage across Telangana: Women farmers fall at the feet of officials and beg for ureaஉரப்பற்றாக்குறைஒரு மூட்டை யூரியா
ShareTweetSendShare
Previous Post

கோவை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆழியார் அணை காட்சி முனையம்!

Next Post

புகார் மனு குறித்து பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!

Related News

ராணுவத்திற்கு ரூ. 79,000 கோடிக்கு ஆயுதம் கொள்முதல் – மத்திய அரசு ஒப்புதல்!

இனி இந்தியாவை தாக்க வேண்டுமென்றால் பாகிஸ்தான் 100 முறை சிந்திக்கும் – ராஜ்நாத்சிங்

100 ஆண்டுகள் கடந்தாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள் – பிரதமர் மோடி

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகை மனோரமாவின் மகன் பூபதியின் உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபம் அருகே பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது – மதுரை உயர் நீதிமன்ற கிளை

அரூர் தென்பெண்ணை ஆற்றில் சிக்கி கொண்ட சிறுவன் – 6 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – 45,000 கன அடி நீர் வெளியேற்றம்!

தஞ்சையில் துணை முதல்வர் பார்வையிட வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பான விவகாரம் – ஆய்வு குழுவை அமைத்தது மத்திய அரசு!

ராமநாதபுரம் அருகே நீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies