தெலுங்கானா மாநிலம் முழுவதும் உரப்பற்றாக்குறை : அதிகாரிகளின் காலில் விழுந்து யூரியாவுக்கு கெஞ்சும் பெண் விவசாயிகள்!
Sep 7, 2026, 07:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தெலுங்கானா மாநிலம் முழுவதும் உரப்பற்றாக்குறை : அதிகாரிகளின் காலில் விழுந்து யூரியாவுக்கு கெஞ்சும் பெண் விவசாயிகள்!

ஒரு மூட்டை யூரியாவுக்காக விடிய விடிய தூக்கமின்றி விவசாயிகள் காத்திருக்கும்!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 03:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தெலங்கானாவில் உரத் தட்டுப்பாடு காரணமாக ஒரு மூட்டை யூரியாவுக்காக விடிய விடிய தூக்கமின்றி விவசாயிகள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் முழுவதும் ஒரு மாதமாக உரத் தட்டுப்பாடு நீடித்து வருவதால் விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்தில் பயிரிட முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு உர விநியோக மையங்களில் அதிகபட்சமாக இரண்டு மூட்டை மட்டுமே யூரியா வழங்கப்படுவதால், விநியோக மையங்கள் முன் இரவு பகல் பாராமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர். மகபூபாபாத் மாவட்டம், டோர்னக்கல் நகரில் உள்ள யூரியா விநியோக மையத்தில் இரவு முதல் காத்திருந்த விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை, பட்டா புத்தகத்தின் நகலை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.

அப்போது, யூரியா உரம் வழங்குவதில் நடைபெற்ற குளறுபடிகள் காரணமாக விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், ஆவேசம் அடைந்த அதிகாரிகள் விவசாயிகளின் ஆவணங்களை அலுவலகத்திற்கு வெளியே வீசி எறிந்துள்ளனர். ஒரு பெண் விவசாயி, அதிகாரியின் காலில் விழுந்து ஒரே ஒரு மூட்டை யூரியா வழங்குமாறு கெஞ்சியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாடு சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஒரே ஒரு மூட்டை யூரியாவுக்காக விவசாயிகள் விடிய விடிய காத்திருப்பது, அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சுவது வேதனை அளிக்கிறது எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க அரசு வழிவகைச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Fertilizer shortage across Telangana: Women farmers fall at the feet of officials and beg for ureaஉரப்பற்றாக்குறைஒரு மூட்டை யூரியா
Share
Tweet
SendShare
Previous Post

கோவை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆழியார் அணை காட்சி முனையம்!

Next Post

புகார் மனு குறித்து பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies