புகார் மனு குறித்து பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!
Sep 1, 2025, 05:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புகார் மனு குறித்து பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!

Web Desk by Web Desk
Sep 1, 2025, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் வாக்காளர்  பட்டியல் தொடர்பாகக் காங்கிரஸ் அளித்த புகாரில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

பீகார் வாக்காளர்  பட்டியல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் காங்கிரஸ் சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. அதில் சுமார் 89 லட்சம் பேர் வாக்காளர்  பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தப் புகார் மனுக்களில் காங்கிரஸ் உரிய வழிமுறைகளைப் பின்பற்றவில்லை எனப் பீகார் மாநில தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி, பெயர் நீக்கம் என்பது விதி 13-ன் கீழ் மட்டுமே செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்காகப் படிவம் 7 -ஐ மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என அவர்  கூறியுள்ளார். அரசியல் கட்சிகள் நியமித்துள்ள பூத் முகவர்கள் தங்களது ஆட்சேபனைகளை விதிமுறைப்படி சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இத்தகைய ஆட்சேபனைகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டபிரிவு 31-ன் கீழ், அறிக்கையுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காங்கிரஸ் புகார்  தெரிவித்துள்ள 89 லட்சம் வாக்காளர்கள் குறித்த தரவுகள் உறுதிப்படுத்தப்படாதவை என்றும் தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

Tags: Bihar Chief Electoral Officer explains about the complaintபீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி
ShareTweetSendShare
Previous Post

தெலுங்கானா மாநிலம் முழுவதும் உரப்பற்றாக்குறை : அதிகாரிகளின் காலில் விழுந்து யூரியாவுக்கு கெஞ்சும் பெண் விவசாயிகள்!

Next Post

புதுக்கோட்டை : குறுக்கே வந்த நாய் – கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

Related News

அமெரிக்க வரி விதிப்புக்கு முன்பே மாற்று சந்தைகளை நோக்கிய ஏற்றமதியாளர்கள்!

கேரளா : மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிய கண்டெய்னர் லாரி!

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டை விட 9.9% அதிகரிப்பு!

மேற்குவங்கம் : கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்பு பகுதி!

நாட்டின் பாதுகாப்பு திறனை மேலும் அதிகரிக்க மத்திய அரசு திட்டம்!

ஷெபாஸ் ஷெரீப் முன்பே பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

கடல்சார் மீன் பண்ணையை திறந்து வைத்தார் அதிபர் கிம் ஜாங் உன்!

இத்தாலி வான் பரப்பில் மின்னிய அரிய ஒளிக்கதிர்கள்!

பசுக்களை கொல்லக் கூடாது என்பது நபிகள் நாயகத்தின் கூற்று : நடிகர்  சல்மான் கான்

சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!

புதுச்சேரி : ஆன்லைனில் வேலை வழங்குவதாக கூறி ரூ.206 கோடி மோசடி!

லீக்ஸ் கோப்பை  கால்பந்து இறுதி போட்டி : சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்த இண்டர் மியாமி அணி!

புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள் : இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை!

ஆப்கானிஸ்தானில் 8 முறை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!

ஆஸ்திரேலியாவில் தீவிரமடைந்த குடியேற்ற எதிர்ப்பு போராட்டம்!

புதுக்கோட்டை : குறுக்கே வந்த நாய் – கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies