ராஜஸ்தான் அணியிலிருந்து ராகுல் டிராவிட் வலுக்கட்டாயமாக நீக்கம்- முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கருத்து!
Sep 2, 2025, 07:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ராஜஸ்தான் அணியிலிருந்து ராகுல் டிராவிட் வலுக்கட்டாயமாக நீக்கம்- முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கருத்து!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிகப் பணிச்சுமை கொடுக்க விரும்பிய ராஜஸ்தான் அணியின் முடிவுக்கு ஒப்புக் கொள்ளாததால், ராகுல் டிராவிட் வலுக்கட்டாயமாகப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாகத் தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் 2011 இல் ராஜஸ்தான் அணியில் இணைந்தார். 2012-13ல் கேப்டனாகவும், 2014-15 இல் ஆலோசகராகவும் இருந்தார். தொடர்ந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர்ப் பொறுப்பு வகித்தார்.

அணியை ஒட்டு மொத்தமாக மறு கட்டமைக்கும் வாய்ப்பை, டிராவிட் வசம் கொடுக்க, அணி நிர்வாகம் முன்வந்தது. இதை ஏற்க மறுத்த டிராவிட், பயிற்சியாளர்ப் பதவியில் இருந்து விலகினார்.

இது குறித்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட்டை வலுக்கட்டாயமாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் அணியிலிருந்து நீக்கியதாக ஏ.பி.டி. வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் டிராவிட் அதைப் பற்றிப் பேசும் போது உண்மைத் தெரியும் என்றும் அவர்த் தெரிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தான் அணி கொடுத்த மற்றொரு வேலையை டிராவிட் ஏற்க மறுத்ததாகவும் அவர்க் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே ராகுல் டிராவிட்டை ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கியதாக ஏ.பி.டி. வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags: iplIPL 2025.Rahul Dravid was forcibly removed from the Rajasthan team - Former cricketer AB de Villiers' opinionராகுல் டிராவிட்ராஜஸ்தான் அணி
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா : 45 அடி உயரத்தில் இயற்கை பொருட்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

Next Post

ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்கிறது திமுக அரசு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

மகளிர் உலகக் கோப்பைக்கு 13.88 மில்லியன் டாலர் பரிசு!

ஆசிய கோப்பை- உடல் தகுதியில் கில், பும்ரா தேர்ச்சி!

லீக்ஸ் கப் – மெஸ்ஸி அணி படுதோல்வி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்!

லீக்ஸ் கோப்பை  கால்பந்து இறுதி போட்டி : சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்த இண்டர் மியாமி அணி!

லலித் மோடிக்கு, ஸ்ரீ சாந்தின் மனைவி புவனேஷ்வரி கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்!

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

நாளை வெளியாகிறது வெட்னஸ்டே சீசனின் கடைசி 4 எபிசோட்!

ரஷ்யாவின் அடுத்த அதிரடி : இந்தியாவில் தயாராகும் Su-57E போர் விமானம்!

ராமநாதபுரத்தில் வங்கிக் கணக்கில் வரவு வைக்க திட்ட பணி மேற்பார்வையாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி சர்ச்சை!

சீனாவின் ரகசிய திட்டம் – முளையிலேயே கிள்ளி எறிந்த இந்தியா!

விஷத்தைக் கக்கும் டிரம்பின் ஆலோசகர் : நவரோவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

உத்தரப் பிரதேசம் : பள்ளி வகுப்பறையில் பதுங்கி இருந்த பாம்பு!

மிராய் பட டிரெய்லரை பார்த்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!

திண்டிவனம் : பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies