காஞ்சிபுரம் : புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்துள்ள திமுகவை சேர்ந்த நபர்!
Oct 22, 2025, 09:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஞ்சிபுரம் : புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்துள்ள திமுகவை சேர்ந்த நபர்!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் அருகே திமுகவைச் சேர்ந்தவரிடம் இருந்து புறம்போக்கு இடத்தை மீட்கக் கோரி 17 வார்டுகளுக்குச் செல்லும் நீரினைப் பொதுமக்கள் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலாற்றை ஒட்டி தேனம்பாக்கம் காலனி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஏற்கனவே இருந்த அங்கன்வாடி மையம் அகற்றப்பட்டுப் புதியதாக கட்டப்பட உள்ளது.

பழைய அங்கன்வாடிக்குப் பின்புறம் புறம்போக்கு இடத்தில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி இருந்தனர்.

ஆனால், அந்த இடத்தினைத் திமுகவை சேர்ந்த நபர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரியையும் அந்த நபர் அலைக்கழித்துள்ளார்.

இதனால் அவர்த் திரும்பிச் சென்ற நிலையில், புறம்போக்கு இடத்தை மீட்டு அங்கன்வாடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள குடிநீர் ஏற்றும் நிலையத்திற்குச் சென்ற மக்கள், 17 வார்டுகளுக்குச் செல்லும் தண்ணீரை நிறுத்தினர். பின்னர் நீரேற்றும் நிலையத்தின் கதவுகளையும் அடைத்தனர்.

Tags: காஞ்சிபுரம்Kanchipuram: A DMK member has occupied a vacant lotதிமுகவை சேர்ந்த நபர்
ShareTweetSendShare
Previous Post

மதுரை சாலையில் சாய்ந்தபடி நின்ற மின்கம்பம் : அறுந்து விழுந்த மின்கம்பிகள்!

Next Post

திருப்பத்தூர் : விநாயகர் சிலை ஊர்வலத்தில் தாக்குதல் – நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!

Related News

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஒரு குறிப்பிட்ட தேதி ரத யாத்திரைக்கு சாத்தியமில்லை – இஸ்கான்

மதுரை மாநகராட்சி வரி வசூல் மையத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

ரூ.846 கோடியாக அதிகரித்த சத்ய நாதெல்லாவின் வருமானம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies