காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் - பிஆர்எஸ் கட்சியினர் போராட்டம்!
Oct 30, 2025, 02:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் – பிஆர்எஸ் கட்சியினர் போராட்டம்!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பிஆர்எஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக இருந்தபோது காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

மெடிகட்டா பகுதியில் கோதாவரி நதியுடன் மூன்று துணை நதிகள் இணையும் இடத்தில் அணைக் கட்டி, மாநிலத்தின் 70 சதவீதப் பகுதிகளுக்கு தண்ணீர் வசதி செய்து தருவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அதன்படி 1.5 லட்சம் கோடி மதிப்பீட்டில் அணைக் கட்டி முடிக்கப்பட்டது.

இந்தக் கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த வழக்கினைச் சிபிஐ விசாரணைக்கு மாற்ற ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

இதைக் கண்டித்து பிஆர்எஸ் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். காலேஸ்வரம் அணைப் பகுதியில் 100 மீட்டர் நீளமுடைய பதாகையைச் சுமந்து பிஆர்எஸ் கட்சியினர்க் கண்டன முழக்கமிட்டனர்.

Tags: Allegations of irregularities in the Kaleswaram irrigation project - PRS party members protestபிஆர்எஸ் கட்சியினர் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் : பிரதமர் மோடி

Next Post

தரங்கம்பாடி : படகுகளில் கருப்பு கொடி கட்டி, கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்!

Related News

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சகம்!

ஹிந்து ராணுவ வீராங்கனைகளுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் படை : “ஜெய்ஷ்-இ-முகம்மது” தீவிரவாதி மசூத் அசார் மிரட்டல்!

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

SIR – நடைமுறைகள் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் வங்கதேச பயணம் : ஆதரவுக்கரம் நீட்டும் யூனுஸ் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

மாசை குறைக்க ‘மேக விதைப்பு’ முயற்சி – எதிர்பார்த்த பலனை அளிக்காததால் ஏமாற்றத்தில் டெல்லி மக்கள்!

அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies