தருமபுரி : ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!
Sep 3, 2025, 06:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தருமபுரி : ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

Web Desk by Web Desk
Sep 3, 2025, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை  கண்டித்தும் மாநிலம் முழுவதும் வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை அலுவலர்  சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் 3 ஆண்டுகளாகக் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்  பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அப்போது அரசுக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்கள் கோஷமிட்டனர்.

இதே போல சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக வருவாய்த் துறை  பணியாளர்கள், அலுவலர்கள் ஏராளமானோர்   போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களின் இந்தப் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் அரசின் சேவைகளைப் பெற முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறையைச் சேர்ந்த ஏராளமானோர்  போராட்டத்தில் பங்கேற்றதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வாரத்திற்கு 2 முறை மட்டுமே நடத்த வேண்டும், பழைய பெண்சன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர்  போராட்த்தில் ஈடுபட்டனர்.

Tags: Dharmapuri: Revenue Department Officers' Association protest in front of the Collector's Officeவருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

திருச்சி : விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொலை – 4 பேர் கைது!

Next Post

மதுரை : மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கோலாகலம்!

Related News

கரும்பு சர்க்கரைக்கு வரவேற்பு : கலப்பட விற்பனையை தடுக்க கோரிக்கை!

சமூக நீதி என அநீதி இழைக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

திருவாரூர் : மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர்!

அலங்காநல்லூர் அருகே கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

பிரதமரின் தாயார் அவமதிப்பு சம்பவம் – எல்.முருகன் கண்டனம்!

வட சென்னையில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

வரும் 22ம் தேதிக்குள் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்?

மகளுடன் சீனா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

ஜம்மு – காஷ்மீர் : வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கிய கோட்லி கிராமம்!

உத்தரப்பிரதேசத்தில் 52 வயது காதலியை கொன்ற 26 வயது இளைஞர்!

ஆந்திரா : பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்!

உருவாகிறதா நிவின் பாலி – பி.உன்னிகிருஷ்ணன் கூட்டணி?

டெல்லியில் நேருவின் அதிகாரப்பூர்வ பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை!

இந்தியாவுடன் கூட்டுறவு, கண்ணியமான வெளியுறவு கொள்கை தேவை : பின்லாந்து அதிபர் வலியுறுத்தல்!

இந்தியாவால் ஏமாற்றப்பட்டதாக டிரம்ப் நினைகிறார் – அமெரிக்கப் பாதுகாப்பு துறை நிபுணர் ஆஷ்லே ஜே. டெல்லிஸ்

பாகிஸ்தான் : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies