மணிப்பூரில் அமைதி மற்றும் பிராந்திய ஒருமைபாட்டை பராமரிக்க இரு பழங்குடியின குழுக்கள் ஒப்புதல் - முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து!
Oct 24, 2025, 07:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் அமைதி மற்றும் பிராந்திய ஒருமைபாட்டை பராமரிக்க இரு பழங்குடியின குழுக்கள் ஒப்புதல் – முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து!

Web Desk by Web Desk
Sep 5, 2025, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூரில் வன்முறையை கைவிட்டு அமைதி மற்றும் பிராந்திய ஒருமைபாட்டை பராமரிக்க இரு பழங்குடியின குழுக்களும் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

மணிப்பூரில் 2023ஆம் ஆண்டு மைதேயி மற்றும் குகி பழங்குடியினா் இடையே ஏற்பட்ட வன்முறையில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

மைதேயி மற்றும் குகி பழங்குடியின குழுக்களுடன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முத்தரப்பு ஒப்பந்தம் கையொப்பமானது.

பிரதமா் மோடி அடுத்த வாரம் மணிப்பூா் பயணம் மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படும் சூழலில், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க வழிவகுக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலை -2இல் பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற போக்குவரத்தை அனுமதிக்க குகி-ஜோ குழு ஒப்புக்கொண்டுள்ளது.

 

Tags: manipurManipur violencetwo tribal groups signed agreementMaithei
ShareTweetSendShare
Previous Post

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை உடனடியாக கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் – செங்கோட்டையன் வலியுறுத்தல்!

Next Post

கருமத்தம்பட்டி அருகே தெரு நாய்கள் கடித்ததில் 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு : உரிமையாளர் அதிர்ச்சி!

Related News

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதார தடை!

வைகை அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அமெரிக்கா : ஒரே நேரத்தில் 2 வேலை பார்த்த அரசு ஊழியர் கைது!

டெல்லி : BSF வரலாற்றில் புதிய சாதனை படைத்த பெண் காவலர்!

கர்நாடகா : மகேந்திரா தாரில் ஆபத்தான ஹெட்லைட்டை பொருத்தி பயணம்!

தாஜ்மஹாலில் விதிமுறைகளை மீறி நடனமாடிய வெளிநாட்டினர்!

டி20 தொடர் – ஆஸி. அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு!

மும்பையில் மராத்தி கட்டாயம் – விமானத்தில் பயணியை மிரட்டிய பெண்!

மகாராஷ்டிரா : போலீசாரால் பெண் மருத்துவருக்கு தொடர் பாலியல் வன்கொடுமை!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies